கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 4

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் நான்காவது வெண்முரசு கூடுகை 24-04-21 அன்று கோவையில் நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” – இன் கீழ் வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

தூரத்துச் சூரியன்

  1.  நீள்நதி
  2.  பால்வழி
  3.  மொழியாச்சொல்
  4. அனல்வெள்ளம்
  5. முதற்களம்
  6. விதைநிலம்

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 24-04-21, சனிக்கிழமை

நேரம் : காலை 9:30

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

நரேன்                      – 73390 55954

பாலாஜி பிருத்விராஜ் – 9894729945

Naren M

முந்தைய கட்டுரைவாசகன் விமர்சகனாக ஆவது எப்படி?
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 1