நீயும் நானும் பிரிவதற்கில்லை.

என்.டி.ஆரின் பழைய படங்களில் ஒன்று. பாடல் வரிகள் மொழிதெரியாதபோது மயக்குகின்றன. பொருள் தெரியும்போது வெறும் தேய்வழக்கு. கல்பற்றா நாராயணன் ஒருமுறை சொன்னார்.  “மொழியின் மிக அழகான வெளிப்பாடு என்பது பெரும்பாலும் நாம் நன்கறியாத மொழியின் தேய்வழக்குதான்”

முந்தைய கட்டுரைபூக்கும் கருவேலம். ஒரு பார்வை – பொன். குமார்
அடுத்த கட்டுரைவிடுதலையின் முன்நெறிகள்