இருபத்தைந்து கதைகள்

சென்ற ஆண்டின் நூறு கதைகளின் நினைவாக பத்து கதைகள் என திட்டமிட்டேன். 25 கதைகள் என நின்றிருக்கிறது அந்த ஓட்டம். எழுதித் தீர்ந்து அல்ல, இரண்டு கதைகள் இரண்டு இதழ்களுக்காக எழுதவேண்டியிருக்கிறது. மூன்று சினிமாக்கள் வேறு. கூடவே பயணத்திட்டங்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல இக்கதைகளை என் கதைச்சுவாரசியத்திற்காகவே எழுதினேன். இன்னொருவரின் புனைவை விட என் புனைவுகள் எனக்கு நிறைவளிக்கின்றன. கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி இப்போது நிறைவு கொண்டிருக்கிறது இந்த இனிய சுழற்பாதைப் பயணம்.

மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைஎச்சம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைஅறமென்ப, எச்சம்- கடிதங்கள்