கோவை வெண்முரசு கூடுகை,காஸ்மாபலிடன் கிளப்

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை 28-03-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” – இன் முதல் ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

முதல் ஐந்து பகுதிகள்:

1. வேழாம்பல் தவம்

2. கானல்வெள்ளி

3. புயலின் தொட்டில்

4. பீலித்தாலம்

5. முதல்மழை

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 28-03-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9:30

இடம் : கோவை காஸ்மோபாலிடன் கிளப், ரேஸ் கோர்ஸ், கோவை.

 

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                    – 73390 55954

முந்தைய கட்டுரைசிற்றெறும்பு [ சிறுகதை]
அடுத்த கட்டுரைஇரு நோயாளிகள், விருந்து – கடிதங்கள்