புதுவை வெண்முரசு கூடுகை:-40

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 40 வது  கூடுகை 27.02.2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

கூடுகையின் பேசு பகுதி 

வெண்முரசு நூல் வரிசை 4 “நீலம்” , நிறைவு பகுதியான

பகுதி பதினொன்று.1.குவிதல்  , 2.குலைதல் , 3.குமிழ்தல், 4. அழிதல்** அழிதல் [**தொடர்ச்சி**]

பகுதி பன்னிரண்டு :    1. முடி , 2 . கொடி  , ஆகிய பதிவுகள்  குறித்து நண்பர் 

கடலூர் சீனு  உரையாடுவார்  .

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001

 

தொடர்பிற்கு:-

9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரைவிவாதத்தின் நெறிமுறைகள்
அடுத்த கட்டுரைஇமைக்கணம் – வெண்முரசின் கனி