கி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்

கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியீட்டுவிழா 21-2-2021 அன்று கோவையில் நிகழ்கிறது. அதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன்.

இடம்  -சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி பள்ளி

நாள் – 21-2-2021 ஞாயிற்றுக்கிழமை

பொழுது- காலை 10 மணி

பேசுவோர். நாஞ்சில்நாடன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பா.விஜய் ஆனந்த், கிரா பிரபி, புதுவை இளவேனில்

முந்தைய கட்டுரைஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.
அடுத்த கட்டுரைவெண்முரசின் குந்தி