ஒரே ராகம்

வெண்முகில் நகரத்தில் பூரிசிரவஸ் காந்தாரியைப் பார்க்கச் செல்லும் ஒரு இடம் வரும். அப்போது கிருஷ்ணன் காந்தாரியின் மடி மீது காலைப் போட்டுக் கொண்டு குழல் இசைத்துக் கொண்டிருப்பான். அங்கே இருக்கும் அனைத்து மகளிரும் அதைக் கேட்டு மயங்கி போய் இருப்பர். முதலில் சற்று அசட்டையாகக் கேட்கத் துவங்கும் பூரிசிரவசுக்கு முதலில் வரும் எண்ணம் அவன் இத்தனை நேரமும் ஒரே ராகத்தைத் தான் இசைத்துக் கொண்டிருக்கிறான் என்பது தான்.

ஒரே ராகம்

முந்தைய கட்டுரைமழையால் மட்டுமே முளைப்பவை
அடுத்த கட்டுரைமொழியிலாக் கலை- கடிதம்