சாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்

தள்ளி நின்று பார்க்கக்கூடியவன் அறிகிற உலகு வேறாகவே இருக்கிறது. வெண்முரசில் வண்ணக்கடல் அப்படி விலகி நின்று அறியக்கூடியவர்களால் சொல்லப்படும் கதை. ஆனால் அக்கதைகளை சொல்கிறவர்கள் சூதர்கள். நிகழ்வுகள் அவர்களுக்கு கதைகள் மட்டுமே. வெண்முகில் நகரத்தில் விலகி நின்று பார்க்கிறவர்களாக பூரிசிரவஸூம் சாத்யகியும் அறிமுகம் கொள்கின்றனர்

சாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்

முந்தைய கட்டுரைஷோபா சக்தி- ஒரு விவாதம்
அடுத்த கட்டுரைஎண்ணும்பொழுது- கடிதங்கள்