அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

 

பொன்நிற தாழை மடல்களுக்குள் புகுந்துகொண்ட தன் சகோதரர்களை போல் அதுவும் அன்னை என்றெண்ணி காட்டு தீயில் புகுந்தழிகிறது. மறுபிறப்பில் சந்திர வம்சத்து அரசனாக பிறக்கும் வரம் பெற்ற உசகன் மண்ணில் சந்தனுவாக பிறக்கிறான். அவன் அன்னைக்காக அவளின் அரவணைப்பிற்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறான். அவன் கங்கா தேவியிடமும் சத்தியவதியிடமும் கூட முட்டி முட்டி அதைத்தான் தேடி திரிந்தானோ?

அழியா அழல் – முதற்கனல் பற்றி சுனீல் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஊழல் இந்திய மரபா?
அடுத்த கட்டுரைகி.அ.சச்சிதானந்தம், ஐராவதம், மலையாற்றூர்- கடிதங்கள்