முரசும் சொல்லும் – காளிப்பிரசாத்

வெண்முரசு விவாதங்கள்

வேதத்தால், தன் செயலால், உணர்ச்சியால், விழைவால், பக்தியால் அலைக்கழிக்கப் படும் அவர்கள் இளைய யாதவன் முன்பு வந்து நிற்கிறார்கள். அவன் அதிலிருந்து ஒவ்வொருக்குமான சொல்லை அளிக்கிறான். அவரவருக்கான தன்னறத்தை அவனுடன் உரையாடி ஒவ்வொருவரும் அறிகின்றனர். அவர்களின் நீதி, வேதம், விழைவு, பற்று எல்லாம் கலந்த சொல். இமைக்கண காட்டுக்குள் செல்ல இவையனைத்தையும் இவற்றுக்கு மேல் உள்ள ஊழையும் அறிய வேண்டித்தான் இருக்கிறது

முரசும் சொல்லும் – அ) கதையோட்டமும் கதாபாத்திரங்களும்

முரசும் சொல்லும் – ஆ) இளைய யாதவனின் சொல்

முரசும் சொல்லும் – இ) மரணமில்லாதவனின் மழு

முரசும் சொல்லும் – ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்

முரசும் சொல்லும் – எ) தன்னறத்தின் தடத்தில்

முரசும் சொல்லும் – ஏ) கதிரெழுகை

முந்தைய கட்டுரைசிங்கப்பூரில் அன்று
அடுத்த கட்டுரைபகடையாட்டம் – சௌந்தர்