வெண்முரசு புதுவைக் கூடுகை

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 35 வது கூடுகை 22.02.2020 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 4 “நீலம்” .பகுதி இரண்டு “சொல்லெழுதல் , பொருளவிழ்தல் , அனலெழுதல் ” ,

 

பதிவுகள் குறித்து நண்பர் கடலூர் சீனு உரையாற்றுவார் .

 

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001

 

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306.

 

முந்தைய கட்டுரைஒன்றின் கீழ் இரண்டு
அடுத்த கட்டுரைசென்னையும் எஸ்.ராமகிருஷ்ணனும்