விசும்பு மதிப்பீடு

 

 

புனைவுகள் எப்போதும் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி சாராம்சப்படுத்துவதன் வாயிலாக வாழ்வின் பொருளை அல்லது பொருளின்மையை உணர்த்துவதாக அமைகிறவை. அறிதல்களுக்கான கருவிகள் பெருகப் பெருக புனைவுகளுக்குள்ளும் அக்கருவிகளின் தாக்கம் பிரதிபலிக்கவே செய்யும். மதம், தத்துவம், வரலாறு, மானுடவியல், உளவியல் எனப் பல துறைகளின் தாக்கம் புனைவுகளில் பிரதிபலிக்கும் போதுதான் ஒரு மொழியின் புனைவிலக்கியப் பரப்பு வளமானதாகவும் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்கும். அவ்வகையில் தமிழில் குறைவாக எழுதப்படும் புனைவு வகைமையான அறிவியல் புனைவுகளுக்கான ஒரு முன்னோடி முயற்சியாக இத்தொகுப்பினைச் சுட்ட முடியும்.

 

 

முந்தைய கட்டுரைநமது பெருமிதம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்திரா பார்த்தசாரதி