அகதி வாழ்வு

அன்பு ஜெயமோகன்,

சமீபமாய் ஈழத்துக்குத் திரும்பி இருக்கும் எழுத்தாளர் தொ.பத்திநாதன் அவர்களின் நேர்காணல் இம்மாதக் காலச்சுவடில்(செப்டம்பர் 2019) வெளியாகி இருக்கிறது. மிகச்சுருக்கமான அதே நேரம் நேர்த்தியான உரையாடலாக அந்நேர்காணல் அமைந்திருந்தது.

அவரின் இரு கட்டுரைகளுக்கான இணைப்பை இங்கு தருகிறேன்.

நட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்?

தமிழகத்தின் ஈழஅகதிகள்

நேர்காணலைத் தொடர்ந்து, இலங்கைக்குச் சென்றிருக்கும் அவரை ஆதவன் தொலைக்காட்சி பேட்டி கண்டிருந்தது. அக்காணொலியும் சிறப்பான ஒன்று. அதன் சுட்டியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்,

***

முந்தைய கட்டுரைகடலூர் சீனுவின் கடிதங்கள்…
அடுத்த கட்டுரைதூக்குமேடைக் குறிப்புகள்