காமத்தையும் காதலையும் பற்றி…

 

இப்புத்தகம் இருபாலருக்கும் உரியது எனினும் மறைமுகமாக ஆண்களின் புரிதல் இன்மை சார்ந்தே அதிகம் பேசும் தொனியில் இருக்கிறது. பெண்களின் அவசரத் தன்மை, பாராட்டுகளுக்கு ஏங்கும்போது இணைக்குக் கிடைக்கும் எதிர்வினைகள், பெண்கள் பரிசுப் பொருட்களை இணையிடம் இருந்து வாங்கும்போது வெளிப்படுத்தும் எதிர்வினைகள் என்று கவனிக்கத் தவறுகிற நுண்மையான வாழ்வியல் மடிப்புக்களைத் தேர்ந்த உதாரணங்களுடன் எழுதப்பட்டிருப்பது இன்றைய கால யுவன் யுவதிகளுக்கு அதிகம் உதவக்கூடும்.

 

நீ கூடிடு கூடலே : கற்பகத்தருவும், ஆலகாலமும்

முந்தைய கட்டுரை1000 மணிநேர வாசிப்பு
அடுத்த கட்டுரைபி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது…