குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- சிவா கிருஷ்ணமூர்த்தி

 

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.

 

இதையொட்டி மதியம் 2 மணிக்கு சிறுகதை விவாத அரங்கு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் என்னும் சிறுகதைத் தொகுதி குறித்து காளிப்பிரசாத் பேசுகிறார்.

சிவா கிருஷ்ணமூர்த்திஅறிமுகம்

 

கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்   – ஜெயமோகன்

ஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி

புதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி

மறவாமை என்னும் போர்

 

முந்தைய கட்டுரைஇன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவாசிப்பு எனும் நோன்பு