புதுவை வெண்முரசு விவாதக்கூட்டம்

 

அன்புள்ள நண்பர்களே , 

 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 25 வது கூடுகையாக “ஏப்ரல் மாதம்” 25.04.2019 வியாழக்கிழமை அன்று மாலை6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாகஅன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி ஐந்து “நெற்குவைநகர்” ,21 முதல் 25 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் இரா.விஜயன் உரையாற்றுவார்

 

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன் “

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு:

9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரைஅடி!அடி!அடி!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-15