விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற 21-4-2019 ஞாயிறு மாலை 6.00 மணி முதல் 8.15 வரை (தேநீர் இடைவேளையுடன்) இரு பகுதிகளாக ‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ என்கிற தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்துகிறார்.
இக்கூட்டத்திற்கு வரவிரும்புவோர் கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்
பெயர்:
தற்போதைய ஊர் :
வயது :
தொழில் :
தொலைபேசி :
மின்னஞ்சல் :
ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும். உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜி.எஸ்.வி.நவீன்
தொலைபேசி : 74023 89276
***
Account details :
Account Number: 50100028676498
Name: Navin G
IFSC Code: HDFC0000354
Branch: Sarjapur Road
***
UPI ID: gssvnavin@okhdfcbank
இடம் : சேம்பர் ஹால்,
இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி,
சேம்பர் டவர்ஸ், 8/732 அவினாசி ரோடு, கோவை-641018.
நாள் & நேரம் : 21-4-2019 ஞாயிறு, மாலை சரியாக 6.00 மணி