நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு

நண்பர்களே, வரும் பிப்ரவரி 26 / 27 – 2011 (சனி,ஞாயிறு) அன்று  நாகர்கோவிலில் தேவதேவன் கவிதைஅரங்கு நடக்க இருக்கிறது ,தேவதேவன் , ஜெயமோகன் , யுவன் சந்திரசேகர் , மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 25 பேர் தங்கும் வசதி உள்ளது , உணவு , தங்குமிட செலவுகளுக்காக ரூ.500 வரை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் ,  விதிமுறைகள் ஊட்டி நிகழ்சிக்கானவையே .

ஊட்டி சந்திப்பு குறித்து

[email protected] க்கு மெய்ல் அனுப்பி அல்லது கிருஷ்ணன் –  9865916970 தொலைபேசி பதிந்துகொள்ளுங்கள் (குழுமம் வழியாக ஏற்கனவே 15 பேர் பதிவு செய்துள்ளனர் , எனவே முன்னதாகவே பதிவு செய்துகொள்ளுங்கள்)

முந்தைய கட்டுரைநான்காவது கொலை!!! -8
அடுத்த கட்டுரைகுடும்பமும் ஊழலும் ஒருகடிதம்