கும்பமுனியின் காதல்

இந்த கும்பமுனி முற்றிலும் புதிய மனிதர். சாலாச்சிக்கும் சுசீலாவுக்கும் இடையே ஒரு சரடு. சாலாச்சிக்கும் ‘என்பிலதனை வெயில்காயும்’ நாவலில் வில்வண்டியில் கல்லூரி வருபவளுக்கும் நடுவே இன்னொரு சரடு. ஒரு தறி போல நெய்யப்பட்ட கதை. கற்பனைதான். ஆனால் கற்பனை என்பதுதான் என்ன?

கும்பமுனியின் காதல்

முந்தைய கட்டுரைமருதையன் சொன்னது…
அடுத்த கட்டுரைகாந்தி படைப்புகள்