புதுவை வெண்முரசு விவாதக்கூடுகை

image1

 

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 24 வது கூடுகையாக “மார்ச் மாதம்” 21.03.2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன்அழைக்கிறோம் .

கூடுகையின் பேசு பகுதி  வெண்முரசு நூல்  வரிசை 3  “வண்ணக்கடல்”  பகுதி  நான்கு “வெற்றித்திருநகர்”

,16 முதல் 20 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர்

மடுகை திருமாவளவன்

உரையாற்றுவார்

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001

தொடர்பிற்கு :

9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரைகாடு – கடிதம்
அடுத்த கட்டுரைகொல்லிமலைச் சாரலும் முதல் மாங்காயும்