கேசவமணி சுந்தரகாண்டம்

kesavamani

அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறேன்.
கடந்த காலத்தில் நல்லவை கெட்டவை இரண்டும் நடந்திருக்கின்றன.எனவே மீண்டுவர கால அவகாசம் தேவைப்பட்டது.
என்னுடைய “சுந்தர காண்டம்” என்ற சிறுநூல் நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது.
அன்புடன்,
கேசவமணி
முந்தைய கட்டுரை‘நீள’கண்டப் பறவையைத் தேடி
அடுத்த கட்டுரைஉல்லாலா!