புதுவை வெண்முரசு கூடுகை 22

unnamed (1)

 

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம்

 

நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 22 வது கூடுகையாக “ஜனவரி மாதம்” 24 -01-2019 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி

வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்”

தொடக்கப் பகுதி 01&02 “மாமதுரை மற்றும் பெருந்துறைப்புகார்” 01 முதல் 10 வரையிலான பதிவுகள் குறித்து நண்பர் காளிப்பிரசாத் உரையாற்றுவார்

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்”

முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு : 9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரைமங்காப் புகழ் புத்தர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23