பாண்டிச்சேரி வெண்முரசு விவாதக்கூட்டம்-நவம்பர்

unnamed

 

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் ,

 

நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 21 வது கூடுகையாக “நவம்பர் மாதம்”. 22 -11-2018 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது

 

அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாகஅன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசுபகுதி வெண்முரசு நூல் வரிசை 2 மழைப்பாடலின் நிறைவுப் பகுதி 18 “மழைவேதம்” , 89 முதல் 92 வரையிலான பதிவுகள் குறித்து கிருபாநிதி அரிகிருஷ்ணன் உரையாற்றுவார்

 

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்”

முதல் மாடி,

# 27, வெள்ளாழர் வீதி ,

புதுவை – 605 001

தொடர்பிற்கு : 9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரைசினிமா பற்றி நீங்கள் கேட்டவை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72