விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

17264269_275125586259347_8531652340821241348_n

வரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்சந்திப்புகளும் நிகழவிருக்கின்றது. பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது

 

இவ்விழாவில் தமிழகத்திலிருந்து கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் நிரை இது. விழாவிற்கு நண்பர்கள் திரண்டுவரவேண்டும் என்றும் இப்படைப்பாளிகளின் படைப்புகளை படித்துவிட்டு அவர்களுடன் உரையாடலில் ஈடுபடவேண்டும் என்றும் கோருகிறேன்

 

deviதேவிபாரதி 

 

தேவிபாரதி இணையதளம்

தேவிபாரதி கடிதம்

சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்

 

 

sta

 

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் இணையதளம்

கீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு

நம் நாயகர்களின் கதைகள்

எஸ்.செந்தில்குமார்

எஸ்.செந்தில்குமார் கதைகள்

sarava

 

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்நூல்கள்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

41520586_10216450570484352_5516240632437276672_n

சுனீல் கிருஷ்ணன்

சுனீல்கிருஷ்ணன் பக்கம்

காந்தி இன்று இணையதளம்

 

 

saravana

சி.சரவணக் கார்த்திகேயன்

சரவணக்கார்த்திகேயன்  இணையப்பக்கம்

காந்தியைப் பற்றி ஒரு நாவல்

முதல்தந்தையின் மீட்சி

 

kalai

 

கலைச்செல்வி

கலைச்செல்வி இணையப்பக்கம்

சிறுகதைகள் கடிதங்கள்16

சிறுகதைகள் என் மதிப்பீடு -6

 

 

 

naranகவிஞர் நரன்

கவிஞர் நரன் இணையப்பக்கம்

 

sam

 

கவிஞர் சாம்ராஜ்

சாம்ராஜ் பற்றி இசை

வடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்

எத்தனை கைகள்! -சாம்ராஜ்

சமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

 

*

 

சென்ற ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் விழா நிகழும் இருநாட்களும் தொடர்ச்சியாக இலக்கியவாதிகளை வாசகர்கள் எதிர்கொண்டு உரையாடும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வாசகர்கள் , நண்பர்கள் கலந்துகொள்ளவேண்டுமென விழைகிறேன்

 

 

ஜெ

முந்தைய கட்டுரைகட்டண உரை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇழைபிரிக்கப்பட்ட வானவில்