வெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)

unnamed

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம் ,  நிகழ்காவியமான  “வெண்முரசின்   மாதாந்திர  கலந்துரையாடலின்  தொடர்ச்சி  20 வது   கூடுகையாக  “அக்டோபர்  மாதம் ”  25 -10-2018  வியாழக்கிழமை அன்று  மாலை  6:00 மணி  முதல்  8:30 மணி  வரை  நடைபெற இருக்கிறது  அதில்  பங்கு  கொள்ள  வெண்முரசு  வாசகர்களையும்  , ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன்  அழைக்கிறோம் .

 

கூடுகையின்  பேசு பகுதி  வெண்முரசு  நூல் வரிசை 2

 

(மழைப்பாடல்) பகுதி 17 புதிய காடு ,

82 முதல் 88 வரையிலான   பதிவுகள்   குறித்து  நண்பர்  மயிலாடுதுறைபிரபு  அவர்கள்  உரையாற்றுவார்

இடம்:

 

கிருபாநிதி  அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்”  முதல்  மாடி,

# 27, வெள்ளாழர்  வீதி ,  புதுவை -605 001

தொடர்பிற்கு :

 

9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரை‘நானும்’ இயக்கம், எல்லைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-44