ஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo

4

அன்புள்ள ஜெ

இந்தக்கட்டுரையை இன்று வாசித்தேன் . உங்கள் கவனத்துக்காக. பெண்கள் மீதான வன்முறைக்கு முற்போக்கும் பிற்போக்கும் ஒரே நிலையில்தான் உள்ளன. பிற்போக்குக்கு மூடுதிரைகள் ஏதுமில்லை. முற்போக்கினர் கொள்கை, போராட்டம், விடுதலை, சமத்துவம், இறுதி இலக்கு என எதையாவது சொல்லிக்கொள்வார்கள்

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது. முற்போக்கை நாம் நம்புவோம். ஆகவே அவர்கள் இன்னும் அபாயமானவர்கள். தமிழ்நாட்டிலும் தங்கள் சாதி, தங்கள் கட்சி என்பதனாலேயே எத்தனை ஆதரவுக்குரல்கள், எத்தனை வெறுப்பும் காழ்ப்புமாக பாதிக்கப்பட்டவர்களை இழிவுசெய்கிறார்கள்

எஸ்

*** 

 #MeToo in India: I was raped by the man leading protests against the Kathua sexual assault
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43
அடுத்த கட்டுரைஎன்.ராமதுரை -கடிதங்கள்