வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018

SOLVALAR_KAADU_EPI_11

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

அக்டோபர் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

கடந்த மாதம் நிகழ்ந்த சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக  ஜா. ராஜகோபாலன் உரையாடினார். அந்த  உரையாடல் மிகச்செறிவானதாகவும் சொல்வளர்காடு நாவலை அணுக ஒரு வழிகாட்டியாகவும் இருந்தது. ஆனால் அனைத்து குருகுலங்கள் பற்றியும் ஒரே அமர்வில் உரையாட இயலாததால் நேரம் கருதி உரையாடியவரை நிறுத்திக்கொண்டோம். அந்த உரையின் தொடர்ச்சியாக ஜா.ராஜகோபலன்  இந்த வாரமும் உரையாற்றுவார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-  வரும் ஞாயிறு (21/10/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 9043195217

முந்தைய கட்டுரைலீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-41