ராஜ் கௌதமனும் தலித்தியமும்

15192773_223043628134210_4976266411304153020_n

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

ஜெமோ,

ஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் உங்களுடைய ‘இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/ )  , ராஜ் கௌதமன் அவர்களின் ‘தலித்திய விமர்சனக் கட்டுரைகள்’ எனும் இந்நூல் அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இவற்றிலுள்ள சில கட்டுரைகள் பற்றிய என் அவதானிப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

https://muthusitharal.com/2018/10/02/தலித்தியம்-ஒரு-புரிதல்/

அன்புடன்
முத்து

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28
அடுத்த கட்டுரைநரசிம்மராவ்- கடிதங்கள்