வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்

SOLVALAR_KAADU_EPI_36

 

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

 

 

செப்டெம்பர் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

 

இந்த கலந்துரையாடலில் சொல்வளர்காடு  குறித்து ஜா.ராஜகோபாலன் உரையாற்றுவார்

 

இது சொல்வளர்காடு பற்றி முன்பே நிகழந்த உரையாடலின் தொடர்ச்சியாக இருக்கும். முந்தைய கலந்துரையாடல் குறித்து

முத்துகுமார் எழுதிய கட்டுரை இங்குள்ளது

 

 

https://muthusitharal.com/2018/03/22/சொல்வளர்-காடு-dharmans-sabbatical-leave/

 

 

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

 

நேரம்:-  வரும் ஞாயிறு (30/09/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

 

இடம்

 

சத்யானந்த யோகா மையம்

 

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

 

வடபழனி

 

சென்னை

 

அழைக்க:- 9952965505 & 904319521

முந்தைய கட்டுரைமாந்தளிரே!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19