வெண்முரசு புதுவை கூடுகை

 

Pudhuvai

 

 

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .

 

நிகழ்காவியமான  “வெண்முரசின்  19 வது   கலந்துரையாடல் ” செப்டம்பர்   மாதம்   20-09-2018  வியாழக்கிழமை  அன்று  நடைபெற   இருக்கிறது .  அதில்  பங்குகொள்ள  வெண்முரசு வாசகர்களையும் , வெண்முரசு  குறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன்புடன்   அழைக்கிறோம்..

 

 

இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி

 

வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்

 

பகுதி 16:  இருள்வேழம்

 

 

78 முதல் 81 வரையுள்ள  பகுதிகளைக் குறித்து  ,நண்பர் மணிமாறன் அவர்கள்  உரையாற்றுவார்.

 

 

நாள்: 20-09-2018 வியாழக்கிழமை  மாலை 6 மணி முதல் 8.30 வரை.

 

இடம்:

 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

 

 

“ஸ்ரீ நாராயணபரம்”,

முதல்மாடி, எண் 27,

வெள்ளாழர் வீதி,

புதுச்சேரி 605001

தொடர்புக்கு :

 

9943951908 ; 9843010306.

 

முந்தைய கட்டுரைஒரே கரு, இரு ஆசிரியர்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-11