இன்று மாலை நாஞ்சிலுடன் திருவண்ணாமலைக்கு ,நாளை ஞாயிறு மாலையில் பவா நண்பர்களின் உண்டாட்டு, நண்பர்கள் அனைவரும் வரலாம்.
திங்கள் அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்கிறோம் , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள நாஞ்சில்நாடனுக்கு பாராட்டுவிழா மற்றும் நாஞ்சிலின் புத்தக வெளீயீட்டு விழா.
ஜனவரி 3 திங்கள் மாலை 6.30 க்கு சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் –
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது .