வெண்முரசு புதுவை கூடுகை – ஜூலை 2018

h

 

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .

நிகழ்காவியமான  “வெண்முரசின்  17  வது  கலந்துரையாடல்  ” ஜூலை  மாதம்   26-07-2018  வியாழக்கிழமை அன்று  நடைபெற  இருக்கிறது .  அதில் பங்குகொள்ள  வெண்முரசுவாசகர்களையும்,  வெண்முரசு குறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன்புடன்  அழைக்கிறோம்..

 

இம்மாதக்  கூடுகையின் பேசுப்பகுதி

 

வெண்முரசு  நூல்  2 மழைப்பாடல்

பகுதி 12:   விதைநிலம் மற்றும்

பகுதி 13 :   தனிப்புரவி

 

60 முதல்  68  வரையுள்ள  பகுதிகளைக்  குறித்து

நண்பர்  திரு.இரா.விஜயன்  அவர்கள்  உரையாற்றுவார்.

 

நாள்:  26-07-2018 வியாழக்கிழமை  மாலை 6 மணி முதல் 8.30 வரை.

இடம்:

ருபாநிதி அரிகிருஷ்ணன்,

“ஸ்ரீ நாராயணபரம்”,

முதல்மாடி, எண் 27,

வெள்ளாழர் வீதி,

புதுச்சேரி 605001

தொடர்புக்கு :

9943951908 ; 9843010306.

 

 

முந்தைய கட்டுரைநாஞ்சில் நாடனின் கும்பமுனி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 54