உரைநிகழ்ச்சி மதுரையில்… September 1, 2017 மதுரை புத்தகக் கண்காட்சியில் வரும் செப்டெம்பர் 3 அன்று உயிர்மை நிகழ்த்தும் புத்தகவெளியீட்டு விழாவில் சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகளை [இடப்பக்க மூக்குத்தி] வெளியிட்டு பேசுகிறேன்