சீ முத்துசாமி நேர்காணல் -நவீன்

si muthu

சீ முத்துசாமி தமிழ் விக்கி

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் மலேசியப்படைப்பாளி சீ. முத்துசாமியின் நேர்காணல். நவீன் எடுத்தது.

சமீபத்தில் இலக்கியவாதிகளிடம் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நேர்காணல் என்று இதைத்தான் சொல்வேன். அந்த இலக்கியச்சூழலை, அதன் வரலாற்றை, அவ்விலக்கியவாதியின் பங்களிப்பையும் குறைகளையும் நன்கு உணர்ந்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது

“எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

================================================

சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
—————————————————————————————————
சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்
சீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்
சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு
சீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்
முந்தைய கட்டுரைசிறிய மனங்கள்
அடுத்த கட்டுரைசுராவும் சுஜாதாவும்