கீதை - தொகுப்பு

கீதையை ஒரு தத்துவநூலாக ஆன்மீகநூலாகவே நான் முன்வைக்கிறேன். அது செய்-செய்யாதே என ஆணையிடும் நெறிநூல் அல்ல. அதன் அடுக்குகள் பல வகையானவை.

நெறிநூல்கள் காலத்துடன் பிணைந்தவை. காலமாற்றத்தில் பொருந்தாமலாகக்கூடியவை. தத்துவநூல்கள் அப்படி அல்ல. அவை அடிப்படையான வினாக்களை எழுப்பி விடைதேடுபவை. அவை நின்றுபேசும் சமூகதளத்தின் இயல்புகள் அவற்றில் இருக்கும், அவற்றை கடந்து அவை பேசும் தத்துவவினாவை மட்டுமே தத்துவ மாணவன் எடுத்துக்கொள்வான்

கீதை அறிமுகம்

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் மகாபாரதம் பற்றிய பதிலில் கீதை அதில் இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ராகுல சாங்கிருத்தியாயன், டி.டி.கோஸாம்பி முதலிய மார்க்ஸிஸ்டுகளால் சொல்லபப்ட்டு வரும் வாதம். பெரும்பாலான இந்துக்கள் இதை ஏற்க...

கீதைத்தருணம்

கீதை - தொகுப்பு அன்புள்ள ஜெயமோகன், கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும்...

கீதை எதற்காக?

கீதை கீதையை ஏன் பயில வேண்டும்? ஒரு மதநூலாக அதைப் பயின்றாக வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு சற்றும் இல்லை. இந்துமதம் அப்படி எந்தக் கட்டாயத்தையும் விதிக்கவில்லை. வழிபாட்டு நூலாகவும் அது இன்றியமையாதது அல்ல. வேதங்கள்,...

கீதை வழிகள்

சில வருடம் முன்பு என் நண்பர் ஒருவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்று பார்த்தேன். குழந்தையின் தலைமாட்டில் ஒரு பழைய மலையாள பகவத்கீதை நூல் வைக்கப்பட்டிருந்தது. நான்...

கீதை – நமது

இருபது வருடக்காலம் பல்வேறு குருகுல அமைப்புகளின் வழியாகவும் அறிஞர்கள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் அலைந்த நாட்களில் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது. அதை சமீபத்தில் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீதை...

கீதை அகம்

இரண்டாயிரத்து ஐந்து டிசம்பரில் குமரிமாவட்டக் கடலோரங்களை சுனாமி தாக்கியது. மறுநாள் நான் சில நண்பர்களுடன் அங்கு அடிப்படைச் சேவைகளுக்காகச் சென்றிருந்தேன். நினைத்தால் இன்றும்கூட மனம் பேதலிக்க வைக்குமளவு நினைவில் நீடிக்கும் சித்திரங்களைக் கண்டேன்....

கீதைவெளி

பகவத் கீதையைப் பற்றி பற்பல கடும் விமர்சனங்களையும் வசைகளையும் காதில் கேட்ட பிறகுதான் ஒருவர் இன்று அந்நூலைக் கண்ணிலேயே பார்க்கிறார். இதற்கு பல காரணங்கள். கீதை ஒரு ஞான நூலாகவும் தியான நூலுமாகவும்...

கீதை : முரண்பாடுகள்

சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை தமிழில் மிகவும் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நூல் அது. அதன் முன்னுரையில் அவர் - 'கொலை நூலா?' என்று ஒரு உபதலைப்பில் பகவத்கீதை கொலையை எடுத்துரைக்க்கும்...

கீதா உபநிடதம்

கீதை கீதையை நான் 'வாசித்து' மீண்டும் சில வருடங்கள் கழித்து என் குரு நித்ய சைதன்ய யதியை ஊட்டியில் அவரது குருகுலத்தில் வைத்து சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். 'சந்தேக இயந்திரம்' என்று வேடிக்கையாக...

கீதை முகப்பு

பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள், நடனக்காட்சிகள், நாடகத் தருணங்கள், திரைப்படக் காட்சியுருவங்கள் வழியாக நம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது கீதையின் முகப்புக்காட்சி. கீதை என்றதுமே இக்காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நாள்காட்டி ஓவியங்களாக இக்காட்சி நம் எளிய...

கீதை அறிவுலகில்

இந்து ஞான மரபு என்றால் என்ன? வேதங்கள், ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணபத்தியம், செளரம்) ஆறுதரிசனங்கள் (சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம் அல்லது வேதாந்தம்) முத்தத்துவங்கள் (உபநிடதங்கள்,...

கீதையைச் சுருக்குதல்

http://www.charlesnewington.co.uk/bhagavad-gita/ அன்புள்ள ஜெ.. கீதை குறித்த சமீபத்திய விவாதங்களின் தொடர்ச்சியாக ஒரு கேள்வி.. பாபா படம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்த தன்னை மீட்டெடுத்த நூலாக கீதையை ரஜினி சொல்லி இருந்தார். புல்கேந்த சின்கா எழுதிய, உண்மையான கீதை,...

விஷாத யோகம்

அர்ஜுன விஷாத யோகம் : மகத்தான மனத் தடுமாற்றம்

1. ‘அறநிலமாம் குருநிலத்தில் போருக்கு முனைந்து வந்துள்ள என்னவரும் பாண்டவரும் என்ன செய்கின்றனர் சஞ்சயா?’ 2. என்று கேட்ட திருதராஷ்ட்ரனிடம் சஞ்சயன் சொன்னான், ‘அதோ மன்னனாகிய துரியோதனன் அணிவகுத்து நிற்கும் பாண்டவப் படையைக் கண்டு துரோணரை நெருங்கி பேசலுற்றான்.’ 3.’ஆசிரியரே, உங்கள் மாணவனும் அறிஞனுமாகிய துருபத இளவரசனால் அணிவகுத்து நிறுத்தப்பட்ட இந்த மாபெரும் படையை பாருங்கள்!’ 4.’இதோ போர் மறவர்களாகிய பீமனும் அர்ஜுனனும் இணைந்து...

சாங்கிய யோகம்

சாங்கிய யோகம் (1 – 9) : உலகாற்றும் நெறி

'அர்ஜுன விஷாத யோகம்' பகுதியில் வெளிப்பட்ட அர்ஜுனனின் ஆழமான மனத்தடுமாற்றத்திற்கான உடனடி பதிலாக கிருஷ்ணன் கூறும் பகுதி இது. கீதையின் தத்துவ விவாதத்தின் முகப்பு. அதாவது கீதையின் தரிசனத்தில் மிக அதிகமாக 'மண்ணில்'...

சாங்கிய யோகம் (10 – 25) : செயல்தரும் முழுமை

ஸாங்கிய யோகத்தில் நடைமுறை விவேகம் சார்ந்து செயலாற்றுவதற்கான காரணங்களை இவ்வரிகளில் தொடர்ந்து கண்ணன் சொல்கிறார். செயலாற்று உனக்கு புகழும் செல்வமும் வீரசொற்கமும் கிடைக்கும் என்கிறார். இந்த வரிகள் அனேகமாக எல்லாவகையான நீதிநூல்களும் சொல்வனவே....

சாங்கிய யோகம் (26 – 38) : தன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்

கீதை 'மனிதன் நானே உயர்ந்தவன் என்று ஆணவம் கொண்டதைக் கண்ட இயற்கை வலியைப் படைத்தது. உடலை வென்ற வலி ஆணவம் கொண்டு கொக்கரித்தபோது இயற்கை தூக்கத்தைப் படைத்தது. தூக்கத்தின் ஆணவத்தை வெல்ல மரணத்தை படைத்தாகவேண்டியிருந்தது...

சாங்கிய யோகம் (39 – 53) : செயலெனும் யோகம்

நந்தி சிலை நம் சிற்ப மரபின் முக்கியமான சாதனைகளில் ஒன்று. தமிழகத்தில் பிரம்மாண்டமான மாக்காளைகளை சுதைவடிவில்செய்து வைத்திருக்கிறார்கள். கல்லில் வடித்த அழகிய காளைகளும் உண்டு. சில ஆலயங்களில் வெண்கலச்சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் பல...

சாங்கிய யோகம் (54 – 59) : செயலே விடுதலை

ஒரு வேதாந்திக்கு வேதாந்தநூல்களுடன் உள்ள உறவென்பது ஏறிச்சென்றவனுக்கு ஏணி மீது உள்ள உறவுதான். படிபப்டியாக மிதித்துமேலேறி முற்றிலும் பிந்தள்ளி அவன் சென்றுவிடுகிறான். அப்படியானால் அவனுக்கு வேதங்களுடன் உள்ள உறவென்ன? அந்த ஏணிக்கு மூங்கில்களை...

சாங்கிய யோகம் (60 – 72) : அலையறியா கடல்

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு...

சாங்கிய யோகம் : ஆழியின் மௌனம்

நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரு குருத்வாராவுக்குள் செல்கிறார்கள். அங்கே இருக்கும் கியானிகள் நடராஜகுருவுக்கு குரு கிரந்த சாஹிபை வாசித்துக்காண்பிக்கிறார்கள். நடராஜ குரு அந்த நூலை அதற்கு முன்னதாக கேடதில்லை....

கர்மயோகம்

கர்மயோகம் : செயலெனும் விடுதலை

வழக்கமான கீதை உரைகளைப்போல எளிமையாக ஒன்றைச் சொல்ல இந்த உரை முயல்வதில்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். நம்முடைய மனம் 'ஆகமொத்தம் கீதை சொல்வது இதைத்தான்' என்ற வகையான உரைகளுக்கு மிகவும் பழகிவிட்டிருக்கிறது. அத்தகைய கூற்றுகளை அனிச்சையாக அது நாடுகிறது

கர்மயோகம் : (1 – 7)

சாங்கிய புத்தி உடையவர்களுக்கு ஞானயோகத்தாலும் யோக புத்தி உடையவர்களுக்கு கர்மயோக த்தாலும் விடுதலை என்று இருவகை வழிகளை சொல்லியிருப்பதாக கிருஷ்ணன் கூறுகிறார். நடைமுறை ஞானம் உடையவர்களுக்கு ஞானயோகம் உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் இயல்பில் சாதாரணமாக இல்லாத ஒன்று அது. அதேபோல யோகபுத்தி உடையவர்களுக்கு செயல் உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் இயல்பினால் அவர்கள் தயங்கி நிற்கும் இடம் அது.

கர்மயோகம் : (8 – 13)

ஒரு சமூகம் மேலும் மேலும் அன்பை வளர்க்கிறது என்று கொள்வோம். அச்சமூகத்தில் அன்புக்குரிய தேவதையாக கருதப்படும் தெய்வம் வளர்கிறது என்றுதானே பொருள். அன்பு வளர்கிற போது அச்சமூகம் மேலும் அன்பு கொள்கிறது என்றுதானே பொருள்.

கர்மயோகம் : (14 – 15)

அறியப்படக்கூடியதன் ஓர் எல்லயைத் தாண்டும் போது அறிய முடியாமையில் அது வேரூன்றியிருப்பதை நாம் காண்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு அன்றாடச் செயல்பாடும் அந்த எல்லைக்கு அப்பால் நம்மால் அறியவே முடியாத ரகசியத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. மழை என்ற எளிய பெளதிக யதார்த்தம் அதன் உச்சத்தில் பிரபஞ்சத்தை நிலைநாட்டும் மர்மத்தில் இருந்து தொடங்குகிறது'

கர்மயோகம் : (16 – 19)

தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொரு சிறு அசைவிலும் பிரபஞ்சத்தின் மாபெரும் சுழற்சியை ஒருவன் காண்பான் என்றால் அவன் தானும் அதில் ஒரு சிறு பகுதியே என உணர்வான்

கர்மயோகம் : (20 – 24)

பிரபஞ்சத்தை அறிய முயல்பவன் செயலாற்றியாக வேண்டும். அதேசமயம் செயலில் அவன் மூழ்கினால் அவன் எதையும் அறிய போவதில்லை. செயலின் விளைவான இன்பதுன்பங்களிலேயே சிக்கியிருப்பான்.

கர்மயோகம் : (25 – 30)

மத்வரும் ராமானுஜரும் பார்ப்பது இப்படி வீரியமிழந்த சாங்கியத்தை. சங்கரர் பார்ப்பது உயிர்ப்புடன் விளங்கிய அசலான சாங்கிய தரிசனத்தை

கர்மயோகம் : (31 – 34)

பொதுவாக கீதையில் இத்தகைய இணைப்புச் செய்யுட்களில் உள்ள கவித்துவம் காணப்படுவதில்லை. மொழியின் அமைப்பும் வேறுபடுகிறது. இவ்வரிகள் கீதையின் பிற்காலத்தைய செருகல்களாக இருக்கலாம்

கர்மயோகம் : (35 – 41)

மனிதன் உட்பட எல்லா உயிர்களும் தங்கள் அடிப்படை இயல்புகளின் படித்தானே செல்படுகின்றன. ஏன் அவற்றைத் தடுக்க வேண்டும், தடுக்கத்தான் முடியுமா

கர்மயோகம் : (42 – 43)

வேதங்களின் கர்ம காண்டத்தில் ஐம்புலன்களையும் இன்பங்களின் வாயில்களாக கண்டு துதிக்கும் பல வரிகள் உள்ளன. புலன்கள் தேவர்களின் ஊர்திகளாக வேதங்களால் கூறப்படுகின்றன. அந்தப் புலன்களுக்கு நிறைவளிக்கும் இன்பங்களை வேதங்கள் வேண்டுகின்றன. அந்தப் புலன்மைய நோக்கு இங்கே குறிப்பிடப்படுகிறது.

கீதைப் பேருரை - காணொளிகள்

கீதை உரை குறித்தான மரபின்மைந்தன் முத்தையாவின் அறிமுக இடுகைகள்:

Subtitle

கீதை பிற

யதா யதாய

''மச்சினா, அம்பதாயிரம் ரூவா அட்வான்ஸ் வெங்கிப்போட்டு திண்ணவேலி சங்சனிலே வெத்திலப்பேட்ட சுப்பையாவை போட்டுத்தள்ளப்போன நம்ம 'கோழி' அர்ச்சுனனும் ஒப்பரம் போன 'உருண்டை' கிருஷ்ணனும் அங்கிண என்னதான் செய்யுகானுகோ? எளவு, நேரமாச்சுல்லா? '' என்று செல்போனில்...

நித்ய சைதன்ய யதி கீதை உரை - காணொல

நித்ய சைதன்ய யதி கீதை உரை - காணொலி

நித்யாவின் உரை - யூடியுப்

கீதை கடிதங்கள்

மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் நீங்கள் எழுதிய கீதைகட்டுரைகள் குறித்து நிகழும் இந்த விவாதத்தைக் கவனித்தீர்களா? உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளனவே? ரமேஷ் அன்புள்ள ரமேஷ், உங்கள் ஆதங்கம் புரிகிறது. இணைப்பை வாசித்தேன். அதில் உள்ள மறுமொழிகள் உட்பட...

சாங்கிய யோகம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையை நீங்கள் அணுகியுள்ள விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. அந்நூலை எப்படி ஒரு முழுமைப்பார்வையில் அணுகவும் அத்துடன் நம் அகத்தேடலுக்கான ஒரு வலிமையான கருவியாக பயன்படுத்தவும் சொல்லிக்கொடுத்துள்ளீர்கள். தங்களுக்கும் தங்கள்...

கடிதங்கள்

வழக்கமாக கடிதங்களை அப்படியே ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை. மொழியாக்கம்செய்தே வெளியிடுவென். இப்போது நேரமில்லை. பல கடிதங்கள் மிகவும் பிந்திவிட்டன. ஆகவே அவற்றை வெளியிடுகிறேன் Hi Jeyamohan sir, Nice writing to you. Hope you are...

கடிதங்கள்

காலை வணக்கம் சார். சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் வாழ்விலே ஒரு முறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.  யோகி ராம் சுரத்குமாரைப் பற்றி "முடிவின்மையிலிருந்து ஒரு பறவை" என்ற அந்தக் கட்டுரை...

உணவும் விதியும்

வணக்கம். எனது பெயர் கார்த்திகேயன், வசிப்பிடம் கோவை. கடந்த சில வாரங்களாகத்தான் உங்கள் எழு த்துகளோடு அறிமுகம். உங்களுடைய சிறுகதைகளையும்,  கட்டுரைகளையும் மட்டுமே  இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆன்மிகம் சம்பந்தம்பட்ட விஷயங்களில் ஆழமான நூலறிவும் அனுபவமும்...

கோயிலுக்குச் செல்வது ஏன்?

திரு ஜெமோ தங்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய பதில் (அதியமானுக்கு) படித்தேன். இந்த பக்தி- ஞான - கர்ம வழிகள் தனித்தனியா ? அவைகளுக்குள் பிணைவுகள் ஒரு எல்லை வரை உண்டே ? 13 ஆம்...

அறிதலை அறியும் அறிவு

நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில்...

கீதை -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார். கோவை விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்களுடன் இரவுமுழுவதும் உரையாடியது . வாசிப்பை விடவில்லை. ஆனால் எங்கள் தொழிலில் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடியினால் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை. இன்றைய...

நான் இந்துவா?

இக்கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற...

கீதை- கடிதங்கள் 3

    அன்புள்ள ஜெ, கீதை உரை அருமையாக இருக்கிறது. கீதையின் வரலாற்று தகவல்களையும், கீதையை நாம் எப்படி அணுகவேண்டும் என்றும் மிக தெளிவாக சொல்கிறீர்கள். விரிவாக எழுதாமல் ஒற்றை வரியில் எழுதுவதற்கு மன்னிக்கவும். கீதையின் இரண்டாம் உரை...

கீதை கடிதங்கள் 4

    ஜெ சார் உங்க கீதைப்பேருரைத் தொடருக்கு நான் நான்குநாட்களும் வந்திருந்தேன். உங்களிடம் சில வார்த்தைகள் பேசமுடிந்ததும் மகிழ்ச்சி அளித்தது. நான் கிக்கானிப்பள்ளியில் நடக்கும் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. எனக்குப்பிடித்த பல நல்ல உரைகள்...

கீதை உரை-கடிதம் 5

  கடந்த நான்கு நாட்களாக, மாலை 6.30 மணியிலிருந்து கீதையை பற்றிய ஜெவின் மிகத் தீவிரமான உரை, பிறகு ஓரிரு மணி நேரங்கள் அவருடனும் நண்பர்களுடனும், வேடிக்கையும், வேதாந்தமும் கலந்த உரையாடல்கள் என்று போய்க...