சேலம் கட்டண உரை, முன்பதிவு
சென்ற சில ஆண்டுகளாக தொடர்ச்சியாகக் கட்டண உரைகளை நடத்தி வருகிறேன் என்பதை நண்பர்கள் அறிந்திருப்பார்கள். கோவை, பெங்களூர் நகர்களில் இரண்டு கட்டண உரைகள் நிகழ்ந்துள்ளன. திருநெல்வேலி, நாமக்கல், சென்னை, திருப்பூர் ஆகிய ஊர்களில்...
மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்- மாணவர்களுக்கு இலவசம்!
ஆலயக்கலை வகுப்புக்கும், சைவ வகுப்புக்கும் வந்தவர்களில் சிலர் ‘மரபுக்கவிதைகளை படித்துப் புரிந்துகொள்ளாமல் அடுத்தபடிக்குப் போகமுடியாது போலிருக்கே’ என்று எனக்கு எழுதினார்கள். ஏனென்றால் நம் மரபுஞானம் அனைத்தும் செய்யுளிலேயே உள்ளன. அவற்றை நேரடியாகப் பயில...
கவனிக்க
இன்று
எழுத்தும் தத்துவமும்
https://youtu.be/S2TOOewQ5zM
இன்றைய எழுத்தின் மிகப்பெரிய போதாமை என நான் நினைப்பதென்ன? ஆழம் என ஒன்று நிகழாமலாவது எதற்காக? என் பார்வையில் அதற்கான பதில். ஓர் ஆதங்கம் மட்டுமல்ல ஓர் அழைப்பும்கூட.
கேள்விகளின் நாற்றங்கால்
அஜிதன் சிறுவனாக இருந்தபோது அவனுக்கு நான் விளையாட்டுப் பொம்மைகளே வாங்கிக் கொடுத்ததில்லை. பொம்மைகளை நானும் அவனும் சேர்ந்தே செய்வோம். பொம்மைகள் செய்யும்போது அவற்றைப் பற்றிய கதைகளையும் உருவாக்க வேண்டும். அப்படி வெள்ளைக்களிமண்ணில் நான்...
கே.என்.சிவராமன்
இதழாளரும் எழுத்தாளருமாக செயல்பட்டுவருபவர். இந்தியத் தொன்மங்களை மறுஆக்கம் செய்து பொழுதுபோக்கு நாவல்களை எழுதுகிறார்
ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் – கடிதம்
ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் கதை வல்லினம்
அஜிதனுக்கு,
வணக்கம்.
மிக நெகிழ்வான கதை.
வாழ்த்துக்கள்.
படிக்கும்போது, கதை சொல்லியின் கிராம வாழ்வுக்குள் இருக்கும் இறுக்கமும், தனிமையும் அவன் மெட்ராஸ் செல்லும் வரை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
மந்தையில் ஏற்படும் குழப்பத்தின்...
கடவுள், ஒரு கேள்வி
“எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை நான் அத்வைதி அதனால் கடவுளை வேண்டுவதில்லை.” என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தீர்கள். இன்னொரு youtube சேனலில் ” தேவதைகள் உண்டு என்பதை கேரளாவில் உள்ள மூதேவி கோயிலுக்கு செல்லும் பொழுது உணர்ந்து கொண்டேன் என்று...
தலைமுறைகளின் மௌனம்
ஓர் உரையாடலை நினைவுகூர்கிறேன். என் அம்மா தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அசுரவித்து என்னும் எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவலைப் பற்றிய விவாதம். அதன் மையக்கதாபாத்திரமான கோவிந்தன்குட்டி தன் குடும்பத்திலுள்ள அனைவராலும் ‘அசுரவித்து’ என அழைக்கப்பட்டவர்....
முதலியார் ஓலைகள்
பழைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இன்றைய கன்யாகுமரி மாவட்டம் பகுதியில் அகஸ்தீஸ்வரம், தோவாளை நிலவருவாய் வட்டத்தில் நிதிநிர்வாகத்தை நடத்திவந்த அழகியபாண்டியபுரம் முதலியார்கள் என்னும் குடும்பத்தினர் திருவிதாங்கூர் அரசுடன் நடத்திவந்த கடிதப்போக்குவரத்து ஓலைகள். இவை கவிமணி...
காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
தன்னிலிருந்து வெளியேறுதல்
மகாபாரதக் கதையின் மறுஆக்கமாக வெண்முரசு நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் படைத்துள்ளார்....
மாடன் மோட்சம், நாடகம் விருதுக்கு
என் மாடன்மோட்சம் நாடகம் ஆலப்புழா மருதம் தியேட்டர்ஸ் அமைப்பால் நாடகவடிவமாக்கப்பட்டது. ஜோப் மடத்தில் இயக்குநர். நாடகவடிவம் ராஜ்மோகன் நீலேஸ்வரம்.
ஏற்கனவே என் நூறுநாற்காலிகள் நாடகவடிவில் பலமுறை மேடையேறியிருக்கிறது. மாடன் மோட்சம் அங்கதமும் மீபுனைவும் கலந்த...
அறிதலுக்கு அப்பால் – ரம்யா
மேலே திறந்து கிடக்கிறது - கடிதம்
அன்பு ஜெ,
”மேலே திறந்து கிடக்கிறது” வாசித்தேன். இரண்டு நாட்களாக பரவசமாக இருந்தேன். சுற்றி இருக்கும் யாவும் பொருளிழந்து சிறியதாகி என்னையும் இலகுவாக்கி உற்சாகமாக்கியது. அதன்பின் மனம் பலவற்றை...
Am I A Hindu?
https://youtu.be/l01sf0t0-r4
மதத்தின் தொடர்ச்சியாகவே மனிதமனம் வந்திருக்கிறது என்ற சிந்தனை சிந்திக்க வைக்கிறது. பிறமத காழ்ப்புணர்ச்சி மூலமாக மதவாதிகளை வளர்க்கிறோம் என்பதும் உண்மை.தக்கலை பீர் முகமமது அப்பாவின் சூபி பாடல்கள் மத நல்லிணக்கத்திற்கு உதாரணம்.
மதம் கடிதம்
I...
புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்றவை
https://www.youtube.com/watch?v=akxggyyvTuo
சென்னை புத்தகக் காட்சி - 2025.விஷ்ணுபுரம் பதிப்பகம் அரங்கில் கவனம் பெற்ற நூல்கள்
சைவ தத்துவத்தின் அவசியம் என்ன?
https://youtu.be/KAsXwf8uWSs
நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகமெங்கும் ஒரு சைவ மறுமலர்ச்சி உருவாகியது என்று சொன்னால் பலர் இன்று நம்ப மாட்டார்கள். சைவநூல்கள் மீண்டும் அச்சேறின. சைவ நூல்களுக்கு விளக்கங்கள் ஏராளமாக எழுதப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் சைவப்பேருரைகள்...
என்னை ஆட்கொண்டவள்.
அன்புள்ள ஜெ,
உங்கள் பெருநாவல்கள் பெரிய அளவில் விற்பதில்லை என்பதைப்போல ஒரு குறிப்பில் எழுதியிருந்தீர்கள். நான் ஒரு இலக்கிய வாசகனாக உங்களுடைய எல்லா நாவல்களையும் வாங்கியிருக்கிறேன். வெண்முரசு அனைத்துத் தொகுதிகளையும் வாங்கியிருக்கிறேன். நான் சந்தித்த...