திருப்பூர் உரை ‘படைப்பியக்கத்தின் அறம்’
https://youtu.be/YQTnqncrdyQ
நண்பர் ராஜமாணிக்கம் திருப்பூர்க்காரர். கட்டுமானத்துறை பொறியாளர், தொல்லியலில் ஆர்வம் கொண்டவர். எங்கள் பயணத்துணைவர். ராஜமாணிக்கம் தமிழகக் கட்டுமானப்பொறியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி ஒரு விழா திருப்பூரில் 27 மார்ச்...
சமயவேல்
சமயவேல் தமிழில் அலங்காரமில்லாத படிமங்களுமில்லாத நுண்சித்தரிப்புக் கவிதைகளை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். பின்னர் தீவிரமாக எழுதாமலானார். இடைவெளிக்குப்பின் தமிழ்வெளி சிற்றிதழை நடத்துகிறார்
செந்தில்குமார் தேவன்,முனைவர் பட்டம்
அன்புள்ள ஜெ,
கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோலாகல கொண்டாட்டங்களுடன் டாக்டர் பட்டம் பெற்றேன்.
முன்னதாக நடந்த PhDக்கான இறுதி தேர்வில், 30 நிமிட உரை, அதன்பின் 30நிமிட விவாத அரங்கு. அத்தனை கேள்விகளையும் சிறப்பாக எதிர்கொண்டு...
எழுகதிர்நிலம், கடிதம்
அருகர்களின் பாதை வாங்க
பாலைநிலப்பயணம் செல்வேந்திரன் வாங்க
தேவியின் தேசம் வாங்க
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம், நலம்தானே?
கடந்த 25-2-23 கடலூரில் ஒரு நூல் வெளியீட்டிற்குத் தலைமை ஏற்றேன். கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய ”அயல்வெளிப் பயணங்கள்”...
சிதையும் குடும்பம் – வெங்கி
ஒரு குடும்பம் சிதைகிறது - இணைய நூலகம்
ஒரு குடும்பம் சிதைகிறது - வாங்க
கண்ணீரைப் பின்தொடர்தல் மின்னூல் வாங்க
கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க
அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும்.
சமீபத்தில் பைரப்பாவின் "ஒரு குடும்பம் சிதைகிறது" வாசித்தேன். "வாழ்வின் பொருள் என்ன?"...
பொன்னியின் செல்வனும் கோதாவரியும்
(இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 அன்று எழுதப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதும் பொருட்டு நான் பிரம்மாவர் அருகே கோதாவரிக் கரையோரமாக எலமஞ்சிலி லங்கா என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். இந்த நாளில்தான்...
சு.தியடோர் பாஸ்கரன்
தமிழிலக்கியத்தில் சு.தியடோர் பாஸ்கரனின் இடம் மிக முக்கியமான ஒன்று. தமிழ் திரை ஆய்வாளர், தமிழ் சூழியல் எழுத்தாளர் என்னும் வகைகளில் அவர் முன்னோடியானவர். அவருடைய தமிழ் நடை நேரடியானது, நுண்தகவல்களாலேயே அவர் படைப்பிலக்கியத்திற்கு...
உச்சத்தில் ஒரு வழு – கடிதம்
உச்சவழு வாங்க
அன்புள்ள ஜெ
உச்சவழு என்னும் கதை என்னுடைய வாழ்க்கையின் ஒரு முக்கியமான வாசிப்பனுபவம். நான் அதிகம் உங்கள் கதைகளை வாசித்ததில்லை. இந்தக் கதையை எப்படி வாசித்தேன் என்று ஞாபகமில்லை. சும்மா ராண்டமாக ஒரு...
சு.வேணுகோபால் காணொளி, கடிதம்
https://youtu.be/CsBoTBOdxU8
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தன்னறம் விருதின்பொருட்டு எடுக்கப்பட்ட சு. வேணுகோபால் அவர்களின் ஆவணப்படத்தைப் பார்த்தேன். சில வருடங்களுக்கு முன்பு பதாகை இதழுக்கு அளித்த பேட்டியை நினைவுறுத்தும் வகையிலான விரிவான நேர்காணல். ஒருமணி நேரம் ஒற்றை ஆளாக...
தியானம், கடிதம்
தியானம், திரளும் தனிமையும்
அன்புள்ள ஜெ,
திரு தில்லை செந்தில் பிரபு கற்பித்த தியான வகுப்பில் பங்குபெற்றது பயன் உள்ளதாக அமைந்தது. முதல் நாள் வகுப்பில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கு ஞானிகளின் விளக்கங்கள் கூறப்பட்டன. சுவாசத்துடன்...
இளையராஜாவும் நவீன சினிமாவும்
நண்பர் சுரேஷ் கண்ணன் (சுகா) இளையராஜாவை எடுத்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி. அவருடைய முகநூலில் பகிர்ந்துகொண்டது:
*
சுகா: பரிசோதனை முயற்சிகளுக்காக செய்த படங்களுக்கு உங்கள் அளவுக்குப் பங்களித்தவர்கள் என்று யாரையும் சொல்லிவிட முடியாது....
கா.சி.வேங்கடரமணி
கா.சி.வேங்கடரமணி பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. தமிழின் தொடக்ககால எழுத்தாளர். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். கா.சி.வேங்கடரமணி காந்திய ஆதரவாளராக காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். காந்தியின் கிராமநிர்மாணத் திட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்....
தியானம், கடிதம்
தியானம், திரளும் தனிமையும்
அன்புள்ள ஜெ ,
வணக்கம். ஆனந்த சைதன்ய தியான பயிற்சி பயில எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கும், உண்மையான தேடல் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நீங்கள் இருப்பதற்கும் உங்களுடன் இணைந்து இந்த...
மைத்ரி – வாசு முருகவேல்
மைத்ரி நாவல் வாங்க
மைத்ரி மின்னூல் வாங்க
இந்த நாவலின் முதல் பலம் சரளமான மொழி நடை. எத்தகைய கதைக்களமாக இருந்தாலும் சரளமான மொழி நடைதான் கதையை உள்வாங்குவதற்கான முதல் தேவையாக இருக்கிறது. எழுத்தாளர் அஜிதனுக்கு...