திருப்பூர் கட்டண உரை, பொதுவில்…
https://youtu.be/ypozEx9CFRs
ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்..
தாங்கள் பெங்களூரில் ஆற்றிய உரையை காண பல நண்பர்கள் அழைத்த வண்ணம் உள்ளனர்.
கட்டண உரைகள் 60 நாட்கள் கழித்து தான் கட்டண பார்வைக்கு (சேனல் membership ல் கட்டணம் கட்டி)...
ஆரவல்லி சூரவல்லி
ஆரவல்லி சூரவல்லி கதை பெண்கள் ஆளும் கற்பனை அரசுக்கு எதிரான பாண்டவர்களின் போர் பற்றிய நாட்டார் காவியம். தெருக்கூத்து, நாடகம் ,சினிமா என பல வடிவங்களில் வந்து ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது....
தஞ்சையில் டால்ஸ்டாய்- எம்.கோபாலகிருஷ்ணன்
அண்மையில் ‘துருவம்’ இலக்கிய அமைப்பினர் ‘தீர்த்த யாத்திரை’ நாவல் குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்துகொள்வதற்காக தஞ்சை சென்றிருந்தேன். நிகழ்ச்சி ஒரு புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தஞ்சை புறநகரில் அழகிய...
மிளகு – வாசிப்பு
இரா முருகன் தமிழ் விக்கி
மிளகு தமிழ் விக்கி
‘கடந்த கால ஏக்கம்’ என்பது தேனின் சுவை கொண்ட நஞ்சு என்ற உங்கள் வாக்கியத்தை வாசித்தபொழுது எங்கோ அகம் அறிந்த உண்மை சொல்லாகி முன்வந்து நிற்பதை...
அன்பெனும் பிடி, கடலூர் சீனு
https://youtu.be/a0J0b_OVa9w
இனிய ஜெயம்
பொதுவாக, மழை குளிர் காரணம் கொண்டு ஜன்னல்கள் அடைக்கப்பட்ட பேருந்தில் இரவுப் பயணங்களில், வேடிக்கை பார்க்க ஏதும் அற்று மொபைலில் ஏதேனும் இயற்கை சார்ந்த ஆவணப்படம் பார்த்தபடி செல்வேன். அப்படி இந்தப்...
தன்னை விலக்கி அறியும் கலை
வணக்கத்திற்குரிய குருநாதர்களே, நண்பர்களே,
குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அமர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு ஞானியாக,...
அந்தியூர் குருநாதசாமி ஆலயம்
அந்தியூர் குருநாதசாமி கோயில் சிதம்பரம் அருகில் இருந்து வன்னிய மக்களால் கொண்டுவரப்பட்டு 'பதியம்போட்டு' உருவாக்கப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் தனித்தன்மை ஒன்றுண்டு, தமிழகத்தின் மாபெரும் குதிரைச்சந்தை அந்தியூர் குருநாதசாமி ஆலயத்தில் நடைபெறுவதுதான்.
எதிர்நோக்கியா, கடிதம்
அழைப்பை எதிர்நோக்கியா?
அய்யா, வணக்கம்.
அழைப்பை எதிர்நோக்கியா? என்ற தங்களின் பதிவைப் படித்தேன்.
யாரும் தூக்கிப் பிடித்து நீங்கள் முன்னேறியவர் இல்லை. விருது ஒளிவட்டத்தால் புகழ்பெற்றவரும் இல்லை. முழுக்க முழுக்க உங்களின் உழைப்பும் ஆற்றலும் வாசிப்பும் எழுத்தும்தாம்...
நீலி, பெண்ணிய இதழ்
அன்பு ஜெ,
நீலி மின்னிதழின் மூன்றாவது இதழும், இந்த வருடத்தின் முதல் இதழுமான பிப்ரவரி_2023 நீலி இதழ் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி சைதன்யா, சுசித்ரா, நந்தகுமார் எழுதியுள்ளனர். நவீனத்தமிழ் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி கமலதேவி, சுரேஷ்ப்ரதீப், ரம்யா எழுதியுள்ளனர்....
புரூய்க்ஸ்மா , குறள்- கடிதம்
https://youtu.be/bjov5Aqz0jY
தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
கண்களில் மிக மெல்லிய நீர்ப்படலத்துடன் அண்ணன் வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் எனும் தம்பியை நினைக்கும் தாமஸ் ஹிட்டோஷி...
ஆகாய ஊஞ்சல்
ஓர் ஊசல் மெய்யியல் நூல்களில் ஆடிக்கொண்டே இருக்கிறது. கண்முன்காட்சியில் இருந்து காணாப்பெருநுண்மை வரை. பின் அதிலிருந்து இங்கெலாமென நிறைந்திருப்பது வரை. சொல்லிச் சொல்லி தீராத பெருந்திகைப்பாகவே அது அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த பெருந்திகைப்பை...
தமிழ்வேள் உமாமகேஸ்வரனார்
தமிழ்வேள் என அழைக்கப்பட்ட உமாமகேஸ்வரனார் தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல்லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக்காக முன்னோடியான அமைப்புக்களை உருவாக்கியவர். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந்தவர். வழக்குரைஞர், தஞ்சைக்கு பல பொதுப்பணிகள் ஆற்றியவர்.
மேடையுரைப் பயிற்சி, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
மேடையுரை பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சமகால காண்பியல் கலைகளுக்காக கொச்சியில் நடக்கும் உலக அளவிலான(Kochi Muzurris Biennale) கண்காட்சி, அங்கிருந்து டெல்லி சென்று நவீன கலை கூடம்(Modern...
உருமாறுபவர்கள். நோயல் நடேசன்
காஃப்காவின் உருமாற்றம் வெவ்வேறு தலைமுறைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் படிக்கப்படுகிறது. நோயல் நடேசனின் வாசிப்பு
காஃப்காவின் உருமாற்றம். நோயல் நடேசன்