விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 அழைப்பிதழ்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2023 2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 16,17 தேதிகளில் கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் விழா நிகழும். 16 காலை 10 மணிமுதல் இலக்கிய...

விஷ்ணுபுரம் விருது விழா 2023 : தங்குமிடம் பதிவு

அன்புள்ள நண்பர்களுக்கு, இவ்வருட விஷ்ணுபுரம் விழா டிசம்பர் 16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இரண்டு நாட்களும் விழாவில் விவாத அரங்குகளில் பங்குபெற விரும்பும் நண்பர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....

இன்று

திருவண்ணாமலையில் ஓர் உரை

திருவண்ணாமலை எஸ்.கே.பி. கலை அறிவியல் கல்லூரியில் ஓர் உரையாற்றுகிறேன். டிசம்பர் 1 2024. அதற்கு மறுநாள் அங்கே நிகழவிருக்கும் இலட்சியவாதச் செயல்பாட்டாளர் கூட்டரங்க உரைக்கு முன்னதாக. இந்த அமர்வு கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமேயானது....

தன்மீட்சி நூல்கொடை இயக்கம் துவக்க நிகழ்வு

இன்றைய இளையோர்களிடம் எழும் அகச்சோர்வை வென்றுகடப்பதற்கு தன்னுடைய தன்னனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கடிதபதில்களின் தொகுப்பே 'தன்மீட்சி' நூல். இந்நூலுக்காக இன்றளவும் வந்தடையும் வாசிப்பனுபவக் கடிதங்கள் இந்நூலைப் பரவலாக்கம்...

மயக்கழகு

பேரியாற்றுக் குமிழிகள் மாமலர்வு எரிந்தமைதல் அடியடைவு அன்புள்ள ஜெ காசி கட்டுரை சிறப்பாக இருந்தது. அவற்றிலுள்ள புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பல படங்கள் மங்கலாக, குறைவான ஒளியில், சற்று அவுட் ஆஃப் போகஸ் ஆக எடுக்கப்பட்டிருந்தன. அவை ஒரு இம்பிரஷனிஸ ஓவியத்தின்...

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:எஸ்.எம்.ஷாகீர்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற மலேசிய எழுத்தாளரான எஸ்.எம்.ஷாகீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதை வழங்குகிறார். டிசம்பர் 17 அன்று மாலை கோவை ராஜஸ்தானி பவன்...

கொடைமனங்கள், கடிதம்

இனிய ஜெயம் நமது சந்திப்பு முடிந்து வாழப்பாடி நண்பர்களுடன் ஊர் திரும்பியது மேலும் இனிய அனுபவமாக அமைந்தது. நண்பர் விசு உள்ளிட்ட வாழப்பாடி நண்பர்களை முன்பே அறிவேன் எனினும் அவர்கள் நெடுநாள் விருப்பப்படி அவர்களுடன்...

யுவன் பேட்டி

  https://youtu.be/aPX9XNEStLQ யுவன் சந்திரசேகரின் பேட்டி. யுவன் இலக்கிய வாசகர்களின் எல்லையைக் கடந்து பொதுவாசகர்களுக்கும் சென்றுசேர இந்த வகைப்பேட்டிகள் உதவலாம். அண்மைக்காலமாக எங்கள் விருதுக்குப்பின் உருவாகியிருக்கும் (அல்லது உருவாக்கப்பட்ட) கவனம். பொதுவாசகர்களிடையே எழுத்தாளர் சென்றுசேர்வது அவர்...

நாலாயிர திவ்யப் பிரபந்த வகுப்புகள் அறிவிப்பு

சென்ற அக்டோபரில் நிகழ்ந்த நாலாயிர திவ்யப்பிரபந்த வகுப்புகள் உருவாக்கிய ஆழ்ந்த உணர்வைப்பற்றி பங்குகொண்டவர்கள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நம்மால் பிரபந்தங்கள் போன்ற செவ்வியல் இலக்கியங்களுக்குள் எளிதாக நுழைய முடியாது. உரைகள் அர்த்தங்களை அளிக்குமே ஒழிய...

நற்றுணை, கீரனூர் ஜாகீர்ராஜா அரங்கு

நற்றுணை கலந்துரையாடல் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புலகம் சார்ந்து நிகழவுள்ளது. அழைப்பிதழை இங்கு  இணைத்துள்ளோம் அனைவரும் வருக!!! நற்றுணை  கலந்துரையாடல்  எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா படைப்புகள் குறித்து, நாள் 03-12-2023 ஞாயிறு இடம்:- பிரபஞ்சன் அரங்கம், டிஸ்கவரி புக்...

அளவுகள்

  டீ குடிக்க வந்த இடத்தில்தான் தையல்காரரைப் பார்த்தேன். செபாஸ்டின் என்று பெயர். நான் அந்தக்காலத்தில் நிறையச் சட்டைகளை அவரிடம் கொடுத்துத் தைத்ததுண்டு. பத்தாண்டுகளாயிற்று அளவெடுத்துச் சட்டை தைத்து. “காணுகதுக்கே இல்ல?” என்றார். ”இங்க கட வச்சிருக்கேளா?”...

ஆ.கார்மேகக் கோனார்

தமிழ்க்கல்விக்கான பல நிலைகளிலான பாடநூல்களை உருவாக்கியவராக கார்மேகக் கோனார் மதிப்பிடப்படுகிறார். (புகழ்பெற்ற கோனார் உரையுடன் கார்மேகக் கோனாரின் பெயர் சிலரால் தொடர்புபடுத்தப்படுகிறது. கோனார் உரைகளை எழுதியவர் ஐயம்பெருமாள் கோனார்) கார்மேகக் கோனார் எழுதியவை வழிகாட்டி...

கருத்தியல்கள், அதிகாரங்கள், அரசியல்- ஓர் உரையாடல்

https://youtu.be/deSOqTeT1Ro கருத்தியல்கள் மானுடனின் பார்வையில், வரலாற்றில் செலுத்தும் செல்வாக்கு குறித்த நாவல் பின் தொடரும் நிழலின் குரல். மார்க்ஸியம் என்னும் கருத்தியல், அதை ஒட்டி உருவான சோவியத் ருஷ்யா என்னும் மாபெரும் அழிவுப்பரிசோதனை பற்றியது. ...

எலிவளையின் தொழில்நுட்பம்

உலகமெங்கும் ஒரே நாளில் ஹீரோவான ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள்! பல வாசகர்கள் உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்க எலிவளைத் தொழிலாளர்கள் என்னும் தேசியத் தொழில்நுட்ப அணி ஆற்றிய பங்கு பற்றிய...

சித்திரம் பயில்தல், கடிதம்

அன்புள்ள ஜெ, மேலை ஓவிய ரசனை வகுப்பில்மணிகண்டன் அவர்கள் மிக விரிவாக ஓவியங்கள் குறித்து விளக்கும் போது  'ஆழத்தின் புலன்வடிவ சித்திரமே நீர்' என்னும் கொற்றவையின் வரி மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து கொண்டே...

இணையக் கல்வியும் இணையாக் கல்வியும்

அன்புள்ள ஜெ, நாலாயிரத் திவ்வியப்பிரபந்த வகுப்புகளை ஏன் இணையவழியில் நிகழ்த்தக்கூடாது? மேலும் பலர் அவற்றில் பங்குகொள்ள அது உதவியாக அமையும் அல்லவா? யோகம் தியானம் போன்ற வகுப்புகளை அவ்வாறு நடத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறேன்....