சைவம் -அறிமுக வகுப்புகள்
சைவம் அறிமுக வகுப்புகள்
முனைவர் அ.வெ.சாந்திகுமார சுவாமிகள் நடத்தும் சைவ மெய்யியல் - தத்துவ அறிமுக வகுப்புகள்.
தமிழர்களில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவம் பற்றிய மிக எளிய அடிப்படைப்புரிதல்கள் கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. சைவசித்தாந்தமே...
சேலம் கட்டண உரை, ‘உரு,அரு,உருவரு’- முன்பதிவு
சேலத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஓர் ஆலோசனைக்கூட்டம்
சென்ற சில ஆண்டுகளாக தொடர்ச்சியாகக் கட்டண உரைகளை நடத்தி வருகிறேன் என்பதை நண்பர்கள் அறிந்திருப்பார்கள். கோவை, பெங்களூர் நகர்களில் இரண்டு கட்டண உரைகள் நிகழ்ந்துள்ளன. திருநெல்வேலி,...
கவனிக்க
இன்று
தொன்மையின் தொடரில்…
இன்னுமொரு பயணம், தொல்பழங்காலச் சின்னங்களைப் பார்ப்பதற்காக. இம்முறையும் கிருஷ்ணனே முடிவெடுத்து, குழு அமைத்து, வழி தீர்மானித்தார். பிற ஏற்பாடுகளை நண்பர்கள் செய்தனர். திருப்பூர் அனந்தகுமார் தரவுகளைச் சேகரித்தார். பெங்களூர் ராஜேஷ் வழி, வண்டிகளை...
கோமதி சுப்ரமணியம்
எழுத்தாளர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். வானொலிக்காகப் பல்வேறு நாடகங்களை எழுதினார். இதழ்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார்.
காதலின் மூச்சு
https://www.youtube.com/watch?v=nVSvUP_kVSM&pp=ygUZNCBzZWFzb25zIG1hbGF5YWxhbSBtb3ZpZQ%3D%3D
நண்பர் ராலே ராஜன் (ராஜன் சோமசுந்தரம்) முதல்முறையாக ஒரு படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்கு முன் அவர் வெண்முரசு இசைக்கோலம் உட்பட பல தனி இசைக்கோலங்களை உருவாக்கியிருந்தாலும் முழுநீளத் திரைப்படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும்...
ஐந்து முகங்கள் – கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு - பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது.
வெண்முரசு தாங்கள் எழுத தொடங்கியது கிறிஸ்துமஸ் நாளில் என அறிந்துள்ளேன். 2023 கிறிஸ்துமஸ் அன்று...
ஒரு கனவும் ஒரு தொடர்வும்
எனக்கு அவர் பெருஞ்செயலுக்கு வழிகாட்டினார், செயல்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை வழங்கினார். அவர் எண்ணியதை நிறைவேற்றினேனா என தெரியவில்லை. ஆனால் இக்கணம் வரை அணுவிடை தளரா ஊக்கமும் செயல்வேகமும் கொண்டிருக்கிறேன். அவருக்கு நான் செய்யக்கூடுவது...
நடுவிரல்
அண்மையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த கார்ப்பரேட் முதலைகள் நாளுக்கு பன்னிரண்டு மணிநேரம் வேலை, பதினெட்டு மணிநேரம் வேலை என்ற வகையில் பேசிக்கொண்டிருப்பதைப் பற்றி நண்பர் சொன்னார். “இவனுகளுக்கு அறிவு இருக்கா இல்லியான்னே தெரியலியே....
டி.ஆர். சுப்பிரமணியன்
தவில் கலைஞர். வானபுரம் என். பாலகிருஷ்ணன் பிள்ளையின் மாணவர். வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளை, சிதம்பரம் எஸ். ராதாகிருஷ்ணன் பிள்ளை ஆகியோருடன் வாசித்தவர்
வயதாகாத நூல்- அ.முத்துலிங்கம்
Buy Hardcopy
Buy Ebook
ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண...
சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்
”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள்.
சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்
வாழ்வின் இலக்கு
நான் சரவணன். இதை உங்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து எழுதுகிறேன். உங்களின் வாசகன்.உங்கள் கதைகள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் ஏற்கனவே உங்களின் எழுத்தின் மேல் நல்ல பரிச்சயமுண்டு. சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய ‘கலாச்சார இந்து‘ என்ற...
சேலத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஓர் ஆலோசனைக்கூட்டம்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஓர் நட்புக்கூட்டமைப்பு மட்டுமே, முறையான அமைப்பு அல்ல. நிர்வாகிகள் என எவரும் நியமனமோ தேர்வோ செய்யப்படுவதில்லை. எவர் எடுத்துச் செய்கிறாரோ அவரே நிர்வாகி. சேலத்தில் நண்பர் கோபி அதைச் செய்கிறார்....
பொன் எனப் பொலிதல்
https://youtu.be/nlMcjxzYp34
எந்தக் கல்விக்கும் எந்தச் சிந்தனைக்கும் நோக்கம் என ஒன்று இருக்குமாயின் அது பொலிதலே. ஒளிகொள்ளுதல். தன் அகத்தில் அந்த ஒளியை ஏற்றிக்கொள்ளுதல். இப்புடவியெங்கும் அவ்வொளியே நிறைந்துள்ளது. அதை அறிவதற்கான ஒரு வழிதான் ஞானம்.
இரா.முருகன், மீண்டெழல்.
இரா .முருகன் இணையப்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார்.
இரா முருகன் குறிப்பு
விஷ்ணுபுரம் விருது குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதற்கு முன் இது ட்ரெயிலர்.
காலம் புலனுக்கு வசப்படாமல் நீண்டு போகிறது. நினைவும் கனவும்...
அநுத்தமா
அநுத்தமா தொடக்க கால தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். கலைமகள் இதழை மையமாகக் கொண்டு செயல்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். குடும்பப் பின்புலம் கொண்ட நாவல்களை எழுதியவர். இவருடைய "கேட்ட வரம்" என்னும் நாவல்...