குறிச்சொற்கள் வேதசகாயகுமார்

குறிச்சொல்: வேதசகாயகுமார்

மின்தமிழ் பேட்டி -1

1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து...

வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்

ஏறத்தாழ ஆறாண்டுக்காலமாக எம்.வேதசகாயகுமார் நவீனத் தமிழிலக்கியத்திற்கென ஒரு சிறு கலைக்களஞ்சியத்தை உருவாக்க உழைத்துவந்தார். அதன் பணி முடிவடைந்து நூல் வடிவம் வர தாமதமாகும் நிலையில் அழகிய வலைத்தளமாக அது வெளிவந்துள்ளது.

குமார் 60 கடிதங்கள்

மதிபிற்குரிய ஜெ, நன்றி. வேதசகாயகுமாருக்கு நீங்கள் எடுத்த விழாவுக்கு நன்றி. நானும் வந்து கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் விஜயதசமி அன்று குழந்தை சௌந்தர்யா தன் நாட்டியக் குருவுக்குக் காணிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்; நான்தான்...