குறிச்சொற்கள் விவேக் ஷன்பேக்

குறிச்சொல்: விவேக் ஷன்பேக்

புத்தக வெளியீட்டு விழா – நாளை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டுவிழா 10-03-2012 அன்று எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி'. நாளை காலையிலேயே எஸ்கேபி கல்லூரிக்கு...

திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டு விழா 10-03-2012 அன்று நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி’. விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சகரியா, கன்னட...

நம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]

கொல்லையை சுற்றிவந்தபடி தினமும் செய்யும் வேலையைத்தான் பாயக்கா அன்றும் மேற்கொண்டாள். முதிர்ந்த முந்திரிக்கொட்டைகளைப் பறித்தாள்; பிடிமானமின்றித் துவளும் முல்லைக்கொடியை நீவிக் கொடிப்பந்தலில் படரவிட்டாள்; மண்ணில் உதிர்ந்த நாவற்பழங்களைப் பொறுக்கினாள்; வெந்நீர் அடுப்புக்காய் மரப்பட்டைகளை...

விவேக் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். நலம்தானே? விவேக் கதைகளின் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து வெளியிடுவது மகிழ்ச்சியாகவே உள்ளது. அவர் பெயரில் ஒரு சிறு திருத்தம் செய்யுங்கள். அவர் பெயரை விவேக் ஷான்பாக் என்று எழுதவேண்டும். மற்றபடி எல்லாம் சரி. அன்புடன் பாவண்ணன் அன்புள்ள பாவண்ணன் திருத்திவிடுகிறேன் ஆனால்...

ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]

-1-     "இன்னைக்கு வேண்டாம் சார். செவ்வாய்கிழமை." என்று ஷரவணன் சொன்னபோது நான் ஒத்துக்கொண்டேன். அது எனக்கு வசதியாயிருந்தது. சாயங்காலத்துக்குள் முடிக்கவேண்டியவை நிறைய இருந்தன. ஷரவணனோடு போய் மனைகளைப் பார்க்க முடியாது. இந்த ‘செவ்வாய்’ விஷயம்...

ஜாமீன் சாஹேப்-2

-4- தனது உறவினரின் மகள் திருமணத்துக்காக ஒருமுறை தயானந்தா,சாகர் வரை செல்ல வேண்டியிருந்தது.அந்த சமயத்தில் மீனாட்சி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அவள் கணவனைக் கைது செய்திருந்தது.மீனாட்சியின் தாய்,தயானந்தாவின் அம்மாவுக்கு...

ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1

1- தயானந்தா முதன்முதலாக அளித்த ஜாமீன் அவனுடைய தந்தைக்குத்தான்! அப்போது அவனுக்கு வயது இருபத்திரண்டு. பி.ஏ.,பரீட்சையில் முதல் இரண்டு முயற்சிகளில் தோற்றுப் போனபிறகு,எப்படியாவது அதை முடித்து விட வேண்டும் என்று அவன் போராடிக் கொண்டிருந்த...

சுதீரின் அம்மா – விவேக் ஷன்பேக்

1 ஓரிரு ஸ்பூன் கீர் குடித்ததோடு சரி, சுதீரின் அம்மா விருந்தில் பரிமாறப்பட்ட எந்த இனிப்பையும் தொட்டே பார்க்கவில்லை.  பேரப்பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஏகப்பட்ட இனிப்புகள் வாங்கிய விஷயம் அவளுக்கு தெரியும்.  ஆனால் ”போதும்...

சில்லறை-கடிதங்கள்

முதலில் சில்லறை  கதையைப் பாதிவரை படித்து விட்டுவிட்டேன். இணையத்தில் படிப்பது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் குறைக்கிறது. திருமதி சுசீலாவின் கடிதத்தையும் திரு.ஜெயமோகனின் பதிலையும் படித்துவிட்டு (சில்லறை-கடிதம்)மீண்டும் கதையை முதலில் இருந்து படித்து முடித்தேன். புதிய...

சில்லறை-கடிதம்

அன்பின் ஜெ.எம்., விவேக் ஷன்பேக்கின் சில்லறை ,எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும்,அதிசயத்தையும் கொடுக்கும் கதையாக அமைந்து விட்டது. காரணம் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் அம்மாவுக்கு இதே போல-ஒன்று விடாமல்-கணக்கெழுதும் பழக்கம் இருந்திருக்கிறது.அவர்கள் தலைமை ஆசிரியையாக...