குறிச்சொற்கள் விருந்தாவனம்

குறிச்சொல்: விருந்தாவனம்

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35-1

பகுதி பதினொன்று: 4. அழிதல்   உடல்தழுவி உளமழிந்து மலைச்சுனைக்கரையில் மலர்ந்தோம். பொன்மீது படிந்த நீலம். பகல்மேல் அமைந்தது இரவு. தத்தும் கால்கொண்டு நடந்தது நீலக்குருவி. சிறகடித்து மண்ணில் சுழன்றது. சிற்றுகிர்கள் படிந்த சதுப்பு. பெருமுரசத்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29

பகுதி ஒன்பது: 4. கடத்தல் முதலில் மலர்ந்தது முல்லை. வழிதவறி படியேறி வந்த கைக்குழந்தை போல அது வாய்வழிய விழியொளிர உள்ளே வந்து அறையெங்கும் தவழ்ந்தது. அவளைக்கண்டு வியந்து அன்னையென்றெண்ணி அருகணைந்து முழங்கால் தொட்டு...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து...