குறிச்சொற்கள் விருத்தகன்யகை

குறிச்சொல்: விருத்தகன்யகை

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 1

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 1 தனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது. விண்ணென விரிந்த பெருந்தனிமை துளித்துத் திரண்டு சொட்டியதென தோன்றிய சின்னஞ்சிறிய தீவுக்கு ஏகத்வீபம் என்று...