குறிச்சொற்கள் வடக்குமுகம்

குறிச்சொல்: வடக்குமுகம்

கடிதங்கள்

அன்புள்ள ஜெயன், தங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும்...

வடக்குமுகம் [நாடகம்] – 6

(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்) நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய். பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம். நிழல்: ஏன் ? பீஷ்மர்: ஏனெனில்...

வடக்குமுகம் [நாடகம்] – 5

பிதாமகரே நீங்கள்.... பீஷ்மர்: குந்தி உன் தாய் என உனக்குத்தெரியுமா ? கர்ணன்:தெரியும். ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் .. பிதமகரே உங்களுக்கு எப்போது இது தெரியும் ? பீஷ்மர்: தேரோட்டி மகனாக நீ வந்து...

வடக்குமுகம் [நாடகம்] – 4

பீஷ்மர்: கனவுகள்! அல்லது பிரமைகளா ? ஒரு கணத்தில் ஒரு முழு வாழ்வே நிகழ்ந்து முடிந்துவிடுகிறது.(பெருமூச்சுடன்) அப்படியென்றால் மொத்த வாழ்வே ஒரு கணநேரப் பிரமைதானா ? யாருடைய பிரமை ? முடிவற்ற காலப்பிரவாகம்...

வடக்குமுகம் [நாடகம்] – 3

அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்

வடக்குமுகம் ( நாடகம் ) 2

பீஷ்மர்: யாரங்கே. காரியக்காரன்: பிரபு. பீஷ்மர்: இளவரசி அவள் விரும்பிய இடத்திற்குச் செல்ல ஆவன செய்யுங்கள். விசித்திர வீரியர்: என்னை அம்மா பார்க்க வேண்டும் என்றார்கள். இப்போது இந்தத் தகவலை அவர்களிடம்.... பீஷ்மர்: அவர்கள் அழைத்ததே இதற்காகத்தான் செல்....

வடக்குமுகம் ( நாடகம் ) – 1

அரங்கு: வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை. திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை. மேடையில் எப்போதுமிருப்பவர்கள் பத்துப் பின்னணி பொது நடிகர்கள்....