குறிச்சொற்கள் ரைவதகர்

குறிச்சொல்: ரைவதகர்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44

பகுதி ஐந்து : தேரோட்டி - 9 சௌராஷ்டிர அரைப்பாலை நிலத்திற்கு வணிகக்குழுக்கள் அரிதாகவே சென்றன. "அவர்கள் உடுப்பதற்கு மட்டுமே விழைகிறார்கள். உண்பதற்கு மட்டுமே விளைய வைக்கிறார்கள். பூண்வதற்கு விழைவதில்லை” என்றார் பாலைவணிகராகிய சப்தமர்....

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 43

பகுதி ஐந்து : தேரோட்டி - 8 எல்லைப்புற ஊரில் நிகழ்ந்த அப்பெரும்போர் கஜ்ஜயந்தத்தில் குலப்பாடகர்களால் ரைவதகவிஜயம் என்ற பெயரால் குறுங்காவியமாக பாடப்பட்டது. இளையோர் மொழியறியும் நாளிலே அதை கற்றனர். வருடம்தோறும் அவ்வெற்றியின் நாள்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42

பகுதி ஐந்து : தேரோட்டி - 7 எப்போதுமே தாக்குதலில் வெறிகொள்ளும் கண்டர்கள் அன்று தங்கள் தரப்பின் இறப்புகளால் பித்துநிலையில் இருந்தனர். எல்லைமீறிய எதுவும் களியாட்டமாகவே வெளிப்படுகிறது. உரக்க நகைத்தும் படைக்கலங்களைத் தூக்கியபடி நடனமிட்டும்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 41

பகுதி ஐந்து : தேரோட்டி - 6 துவாரகையில் இருந்து பன்னிரெண்டு நாள் நடை செல்லும் தொலைவில் இருந்தது தொன்மையான ஜனபதமாகிய கஜ்ஜயந்தம். நூற்றியெட்டு மலைக் குடிகள் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ஊர்களின்...