குறிச்சொற்கள் ருத்ரமரபினர்

குறிச்சொல்: ருத்ரமரபினர்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13

இளமழைச்சாரல் புதரிலைகளின் மீது ஓசையின்றி இறங்கிக்கொண்டிருந்த முன்னுச்சிவேளையில் முழவைத் தோளிலேந்தி சிறிய தாவல்களாக மலைச்சரிவுப்பாதையில் ஏறிச்சென்ற சண்டனுடன் நெஞ்சுக்கூடு உடையத்தெறிக்கும்படி மூச்சுவாங்கி நடந்து வந்த பைலன் தொலைவிலேயே காற்றில் படபடத்த அந்த செந்நிறக்...