குறிச்சொற்கள் ருசீகன்
குறிச்சொல்: ருசீகன்
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
தங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22
பகுதி ஐந்து : நெற்குவைநகர்
பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 21
பகுதி ஐந்து : நெற்குவைநகர்
முற்காலத்தில் யமுனைநதிக்கரையில் இரண்டு குலங்கள் இருந்தன. ஆதிபிரஜாபதி பிருகுவின் மரபில் வந்த பிருகர் என்று பெயருள்ள மூதாதை ஒருவர் காலத்தின் முதற்சரிவில் என்றோ இந்திரன் மண்மீது சுழற்றிவீசிய...