குறிச்சொற்கள் ராமானுஜர்

குறிச்சொல்: ராமானுஜர்

கவிஞனும் ஞானியும்

அன்புள்ள ஜெ.மோ, "குருவின் உறவு"  பற்றிய உங்கள் கட்டுரையில் துறவு பற்றி  நீங்கள் எழுதியிருப்பது சம்பந்தமாக ஒரு கேள்வி எழுகிறது. தன் பகவத் கீதை மொழி பெயர்ப்பின் முன்னுரையில் மகாகவி பாரதி இல்லறத்தின் வழியாகவும் ஞானம் அடையலாம் என்பது...

சங்கர மடங்களும் அத்வைதமும்

  அன்புள்ள ஜெயமோகன், மூன்று ஆண்டுகள் கழித்து கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து தங்களை வாசித்து கொண்டும் தங்களின் உரைகளை கேட்டு கொண்டும்தான் வாழ்க்கையை வாழ்கிறேன். நான் எனது முதல் கடிதத்தில் எழுதியிருந்தேன். நான் வேதாத்திரி மஹரிஷியின் மனவளக்கலை...

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்

நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று...

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த...

ராமானுஜரும் மு.க.வும்

ஜெ நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா? ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும். ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே. வாலி எழுதியதனால்...

அறிதலை அறியும் அறிவு

நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில்...

சேட்டையும் பரிணாமமும்-கடிதம்

திரு ஜெமோ நலமா ? சேட்டை படித்தேன் . நல்ல வலுவான பின்னணி கொண்ட கட்டுரை. இந்த சப்த மாதர் இன்னும் விரிவாக இருக்கும் என்று படுகிறது. கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் "கீர்திர் ஸ்ரீ...