குறிச்சொற்கள் முதற்கனல் நாவலின் முன்னுரை

குறிச்சொல்: முதற்கனல் நாவலின் முன்னுரை

எரி எழல்

வெண்முரசு எழுதத்தொடங்கி ஓராண்டுதான் கடந்து சென்றிருக்கிறது. ஆனால் முதற்கனலை மீண்டும் வாசிக்கும்போது நெடுந்தூரம் கடந்து வந்ததுபோலிருக்கிறது. மகாபாரதத்தின் வான்தோய் உருவம் அச்சத்தை உருவாக்குகிறது. மாபெரும் கோபுரத்தில் ஏற ஏற பேருவம்கொண்ட அடித்தளச் சிற்பங்கள்...