குறிச்சொற்கள் முகுந்த் நாகராஜன்

குறிச்சொல்: முகுந்த் நாகராஜன்

இசையின் வரிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதைவாசகர் ஒரு பிரமிப்பை அடைவார். ‘இனிமேல் கவிதையில் என்ன எழுத இருக்கிறது?’ அந்தப்பிரமிப்பிலிருந்துதான் ‘கவிதை செத்துவிட்டது’ என்ற வழக்கமான பல்லவி எழுகிறது. எனக்கே அடிக்கடி அப்படித்தோன்றும். ஆனால் கவிதை என்ற...

க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்

சிற்றிதழ்க் கவிதைகளை வாசிப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவம் இருக்கும். கவிதைப்பக்கங்களில் கவிஞர்களின் பெயர்கள் பக்கவடிவமைப்பின் இயல்பால் உடனே கண்ணில் படாதபடி அச்சிடப்பட்டிருக்குமென்றால் எந்தக் கவிதை எவர் ஆக்கியது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. பலசமயம்...

கேள்வி பதில் – 72

கடந்த ஒரு வருடத்தில் வந்த கவிஞர்களை தயவுசெய்து பட்டியல் இடமுடியுமா? தாங்கள் கவிதைக்குக் கொடுத்திருக்கும் அர்த்தத்திற்கும் தினம் தினம் கவிஞர்கள் வருகையை ஆதரித்ததற்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லையே! -- கஜன். கடந்த ஒருவருடத்தில் வந்த கவிஞர்களைப்...