குறிச்சொற்கள் மிகைபுனைவு

குறிச்சொல்: மிகைபுனைவு

அசோகமித்திரன் விமர்சனமலர் 1993

1992ல் நான் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசித்தேன். அருண்மொழிக்கு அங்கேதான் முதன்முதலாக வேலைகிடைத்தது. அஜிதன் பிறந்தான். அங்கே ஏற்கனவே தொலைபேசித்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த சுப்ரபாரதிமணியன் எனக்கு வீட்டுவசதிவாரியத்தில் ஒரு வீடு பார்த்துக்கொடுத்தார். பேருந்தில் தினமும்...