குறிச்சொற்கள் மார்க்சியம்

குறிச்சொல்: மார்க்சியம்

ஞானி-7

சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இடையே நிகழ்ந்த தொடர் உரையாடல் இருவராலும் பதிவுசெய்யப்படவில்லை. இருவரும் வெவ்வேறு திசைகளில் நகர்ந்துவிட்டபின் அவர்களுக்கு அவ்வாறு பதிவுசெய்வது முக்கியம் என்றும் தோன்றவில்லை. ஆனால் நான் அவர்கள் இருவரும் ஆக்கப்பூர்வமான...

அழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம் இன்றைய கட்டுரை மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் இருந்தது, காலையிலேயே படித்துவிட்டு, நண்பருடன் பேசிகொண்டிருக்கையில், இந்து பக்தி மரபில் நாட்டம் கொண்ட அவர் , ஜெமோ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அவரே...

காந்தியும் தலித்துக்களும்

மிகையான எளிமைப்படுத்துதலின் சாத்தியம் இருந்தாலும், காந்தியமும் இந்திய மார்க்சியமும் தலித்துகளின் பிரச்சனைகளை நிலம் மற்றும் அற மதிப்பீடு சார்ந்தே எதிர்கொள்கின்றன என்பதே என் வாதம். இவை ஒன்றையொன்று சாராமல் தனித்து இருக்கவில்லை டி.ஆர்.நாகராஜ் எழுதிய...

அஞ்சலி – சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர் -சோதிப்பிரகாசம்

மார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான 'பின்தொடரும் நிழலின் குரலு'க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன....

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் – அரவிந்தன் நீலகண்டன்

பேராசிரியர் அ.கா.பெருமாளின் 'தெய்வங்கள் முளைக்கும் நிலம் ' நூலின் முகப்பில் 'நகர் நடுவே நடுக்காடு ' எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது திண்ணையிலும் வெளிவந்தது. இக்கட்டுரையில் ஜெயமோகன் பேராசிரியர்.கோசாம்பியின் 'மக்களிடையே...

கேள்வி பதில் – 36

உங்களின் "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ள திரு.சோதிப் பிரகாசம், அதில் ஸ்தாலினிசத்தை அரசு-முதலாண்மைவாதம் என்று வரையறுக்கிறார். அப்படிச் சொல்லிவிட்டுப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "ஸ்தாலினிசத்தின் கொடுமைகளைச் சமுதாய அக்கறையுடன்...