குறிச்சொற்கள் மரபின் மைந்தன் முத்தையா

குறிச்சொல்: மரபின் மைந்தன் முத்தையா

தத்தமில் கூடினார்கள்- மரபின்மைந்தன் முத்தையா

சியமந்தகம் – அழிசி பதிப்பகம் கோவையில் ஜெ 60 விழா- ஒரு நிறைவான நாள் நன்றிகளும் வணக்கங்களும் ஜெயமோகன் 60 பிறந்தநாள் அழைப்பிதழை வண்ணதாசன் அவர்களுக்கு புலனத்தில் அனுப்பிவிட்டு "நீங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா" என்று...

மரபின்மைந்தன் முத்தையா சந்திப்பு

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி  “அவர் பேர் சுப்பிரமணி,  திருக்கடையூர் கோயில் பரம்பரை பூசகர் குடும்பத்தில பிறந்தவர், அவரும் அதே வேலை தான் செஞ்சிட்டிருந்தார், ஆனா கொஞ்ச காலமாவே நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி,...

அமெரிக்காவில் மரபின்மைந்தன்

அன்புள்ள திரு ஜெயமோகன், வணக்கம். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் அமெரிக்கா செல்கிறேன். ஏப்ரல் 21 முதல் 25 வரை டல்லாஸ் ஏப்ரல் 26 முதல் 28 வரை சியாட்டில் ஏப்ரல் இதில் 9 முதல் மே 2 வரை...

கடவுளைக் காண்பது- கடிதங்கள்

கடவுளை நேரில் காணுதல் அன்புள்ள திரு ஜெயமோகன், வணக்கம். வேலூரில் தங்கக்கோவில் நிறுவியுள்ள அருள்திரு நாராயணி அம்மா என்பவரிடம் சில ஆண்டுகள் முன்பு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஆன்மீக அனுபவம் சுவாரசியமாக...

நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா.

வெண்முரசு நாவல் வரிசையில் கிருஷ்ணார்ப்பணமாய் மலர்ந்திருக்கும் நாவல் நீலம்.ஆயிரம் ஆயிரம் மயிற் பீலிகள் கண்களாய் விரிய கண்ணனைக் கண்டது போன்ற அனுபவத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது. மகாபாரதத்திலும் பாகவதத்திலும் நடமாடக் கூடிய ஒவ்வொரு பாத்திரத்தையும்...

பெருநதியில் எஞ்சியது

மரபின் மைந்தன் முத்தையாவைப்பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நாஞ்சில் நாடன். 1993ல், என் முதல் சிறுகதைத் தொகுதியான ‘திசைகளின் நடுவே’ வெளிவந்ததை ஒட்டி நெல்லையில் நடந்த ஒரு சந்திப்பு. நானும் நாஞ்சில்நாடனும் ஒரு...

வலைதளத் தொடக்கவிழா

அன்பிற்கினியீர் வணக்கம். என் வலைதளத் தொடக்கவிழா அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன். உங்கள் வருகையை எதிர்பார்த்து வாசல் பார்த்திருப்பேன் வாருங்கள் அன்புடன் மரபின் மைந்தன் முத்தையா

ஜெகே- கடிதங்கள் 2

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த ஜெயகாந்தன் அஞ்சலிக் கூட்டத்தில் ஜெயமோகன் ஆற்றிய உரையின் ஒலி வடிவம் https://soundcloud.com/tags/jayamohan%20on%20jayakandhan மரபின் மைந்தன் முத்தையா ====================================================== அன்புள்ள ஜெயமோகன், ஆலமர்ந்த ஆசிரியன் உரை படித்தேன். அற்புதம்..மனம் மிகுந்த...

வெண்முரசு விமர்சனங்கள்

வண்ணக்கடல் பற்றி கேசவமணி எழுதும் விமர்சனத்தொடர் . 1 தீராப்பகை 2 துரோணரின் அகப்போராட்டம் 3.மூன்று துருவங்கள் 4 மகாபாரத மனிதர்கள் வண்ணக்கடல் பற்றி தொடர்பகுதிகளாக கேசவமணி தன் விமர்சனக்கருத்துக்களைப் பதிவுசெய்கிறார் *** மழைப்பாடல் பற்றி கேசவமணி மழைப்பாடல் பற்றி நான்கு பதிவுகளாக கேசவமணி...